This is a valid RSS feed.
This feed is valid, but interoperability with the widest range of feed readers could be improved by implementing the following recommendations.
<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
>
<channel>
<title>Wow தமிழா!</title>
<atom:link href="https://wowtam.com/feed/" rel="self" type="application/rss+xml" />
<link>https://wowtam.com/</link>
<description>குதூகலம் Unlimited</description>
<lastBuildDate>Thu, 18 Sep 2025 11:40:11 +0000</lastBuildDate>
<language>en-US</language>
<sy:updatePeriod>
hourly </sy:updatePeriod>
<sy:updateFrequency>
1 </sy:updateFrequency>
<generator>https://wordpress.org/?v=6.8.2</generator>
<image>
<url>https://wowtam.com/wp-content/uploads/2022/05/cropped-wowotam-logo3-32x32.jpg</url>
<title>Wow தமிழா!</title>
<link>https://wowtam.com/</link>
<width>32</width>
<height>32</height>
</image>
<item>
<title>ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் மக்கள் கையில் பணம் புரளும் – நிர்மலா சீதாராமன்</title>
<link>https://wowtam.com/5-gst-reforms-will-put-money-in-peoples-hands-nirmala-sitharaman/34570/</link>
<comments>https://wowtam.com/5-gst-reforms-will-put-money-in-peoples-hands-nirmala-sitharaman/34570/#respond</comments>
<dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
<pubDate>Thu, 18 Sep 2025 11:33:09 +0000</pubDate>
<category><![CDATA[நியூஸ் அப்டேட்]]></category>
<category><![CDATA[Employment]]></category>
<category><![CDATA[Exports]]></category>
<category><![CDATA[Farmers]]></category>
<category><![CDATA[Finance Minister]]></category>
<category><![CDATA[GST]]></category>
<category><![CDATA[Indian economy]]></category>
<category><![CDATA[Middle Class]]></category>
<category><![CDATA[MSME]]></category>
<category><![CDATA[Nirmala Sitharaman]]></category>
<category><![CDATA[poor people]]></category>
<category><![CDATA[Tax reform]]></category>
<category><![CDATA[Tax Relief]]></category>
<category><![CDATA[ஏழைகள்]]></category>
<category><![CDATA[குறு சிறு நடுத்தர நிறுவனங்கள்]]></category>
<category><![CDATA[ஜிஎஸ்டி]]></category>
<category><![CDATA[நடுத்தர மக்கள்]]></category>
<category><![CDATA[நிதியமைச்சர்]]></category>
<category><![CDATA[நிர்மலா சீதாராமன்]]></category>
<category><![CDATA[பொருளாதாரம்]]></category>
<category><![CDATA[வரி சீர்திருத்தம்]]></category>
<category><![CDATA[விவசாயிகள்]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=34570</guid>
<description><![CDATA[<p>ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்துக்கு பிறகு, வரிகுறைப்பு மூலம் கிடைக்கும் பயன்களை வாடிக்கையாளருக்கு வரும் 22-ம் தேதி முதல் அளிக்க பல கம்பெனிகள் விருப்பம் தெரிவித்துள்ளன.</p>
<p>The post <a href="https://wowtam.com/5-gst-reforms-will-put-money-in-peoples-hands-nirmala-sitharaman/34570/">ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் மக்கள் கையில் பணம் புரளும் – நிர்மலா சீதாராமன்</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></description>
<content:encoded><![CDATA[
<h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்துக்கு பிறகு, வரிகுறைப்பு மூலம் கிடைக்கும் பயன்களை வாடிக்கையாளருக்கு வரும் 22-ம் தேதி முதல் அளிக்க பல கம்பெனிகள் விருப்பம் தெரிவித்துள்ளன.</mark></strong></h1>
<p>ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும் வரி நிவாரணம் அளிக்க வேண்டும், நடுத்தர மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும், விவசாயிகள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ வேண்டும், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் ஏற்றுமதி துறைகளில் கவனம் செலுத்துவது முக்கியமான விஷயங்கள்.</p>
<p>ஜிஎஸ்டி வரி கடந்த 2017-18-ம் ஆண்டில் ரூ.7.19 லட்சம் கோடியாக இருந்தது. இது 2025-ம் ஆண்டில் ரூ.22.08 லட்சம் கோடியாக உயர்ந்தது. நாட்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை முன்பு 65 லட்சமாக இருந்தது. இது தற்போது 1.51 கோடியாக உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி நுழையும், மக்கள் கையில் பணம் புரளும்.</p>
<h1 class="wp-block-heading"><strong>முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வரி முறைகள் சிக்கலாக இருந்தன. இதனால் நாங்கள் நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி முறையை அமல்படுத்தியுள்ளோம். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டாட்சி தத்துவத்துக்கு சிறந்த உதாரணமாக செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.</strong></h1>
<p>The post <a href="https://wowtam.com/5-gst-reforms-will-put-money-in-peoples-hands-nirmala-sitharaman/34570/">ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் மக்கள் கையில் பணம் புரளும் – நிர்மலா சீதாராமன்</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/5-gst-reforms-will-put-money-in-peoples-hands-nirmala-sitharaman/34570/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<title>புத்தி மழுங்கிய கூட்டங்களுக்கு போகவே மாட்டேன் – சத்யராஜ்</title>
<link>https://wowtam.com/2-i-will-never-go-to-stupid-meetings-sathyaraj/34564/</link>
<comments>https://wowtam.com/2-i-will-never-go-to-stupid-meetings-sathyaraj/34564/#respond</comments>
<dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
<pubDate>Thu, 18 Sep 2025 11:25:36 +0000</pubDate>
<category><![CDATA[நியூஸ் அப்டேட்]]></category>
<category><![CDATA[Ambedkar]]></category>
<category><![CDATA[Dravidar Kazhagam]]></category>
<category><![CDATA[Dravidian Movement]]></category>
<category><![CDATA[Karl Marx]]></category>
<category><![CDATA[Periyar]]></category>
<category><![CDATA[Periyar Movie]]></category>
<category><![CDATA[Political Speech]]></category>
<category><![CDATA[Rationalism]]></category>
<category><![CDATA[Sathyaraj]]></category>
<category><![CDATA[Self Respect]]></category>
<category><![CDATA[Tamil Actor]]></category>
<category><![CDATA[Viduthalai Chiruthaigal]]></category>
<category><![CDATA[அம்பேத்கர்]]></category>
<category><![CDATA[சத்யராஜ்]]></category>
<category><![CDATA[தந்தை பெரியார்]]></category>
<category><![CDATA[திராவிட இயக்கம்]]></category>
<category><![CDATA[திராவிடர் கழகம்]]></category>
<category><![CDATA[புத்தி மழுங்கிய கூட்டங்கள்]]></category>
<category><![CDATA[பெரியார் படம்]]></category>
<category><![CDATA[மார்க்ஸ்]]></category>
<category><![CDATA[விடுதலைச் சிறுத்தைகள்]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=34564</guid>
<description><![CDATA[<p>புத்தி மழுங்கிய கட்சிக் கூட்டங்களுக்கு நான் செல்லமாட்டேன்" என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். </p>
<p>The post <a href="https://wowtam.com/2-i-will-never-go-to-stupid-meetings-sathyaraj/34564/">புத்தி மழுங்கிய கூட்டங்களுக்கு போகவே மாட்டேன் – சத்யராஜ்</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></description>
<content:encoded><![CDATA[
<h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-cyan-blue-color">புத்தி மழுங்கிய கட்சிக் கூட்டங்களுக்கு நான் செல்லமாட்டேன்” என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். அவர் யாரை விமர்சிக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து சமூகவலைதளங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது.</mark></strong></h1>
<p>இதுகுறித்து பெரியார் அமைப்புகள் நடத்திய நிகழ்ச்சியில் சத்யராஜ் பேசுகையில், நான் எத்தனையோ படங்களில் நடித்துள்ளேன். எத்தனை படங்களில் நடித்தாலும் அதில் எனக்கு மகிழ்ச்சிதான். அந்த படங்களில் நடித்தது மூலமாக எனக்கு ஒரு பாப்புலாரிட்டி கிடைக்கிறது. காசும் கிடைக்கிறது.</p>
<p>நான் நடித்த 250 படங்களில் 249 படங்கள் மகிழ்ச்சியானதுதான். இந்த படங்கள் ஓடியிருந்தாலும் சரி, ஓடாமல் இருந்தாலும் சரி. ஆனால் பெருமைக்குரிய ஒரே படம் தந்தை பெரியாராக நான் நடித்த படம்தான். அந்த படத்தில் நடித்ததற்காகவே பெரியார் 90 ஆண்டுகளாக கை விரலில் போட்டிருந்த மோதிரத்தை எனக்கு பரிசாக கொடுத்தார்கள்.</p>
<p>அவர் குறிதத் படத்தில் நடித்த போது பல செய்திகளை தெரிந்து கொள்ள முடிகிறது. மையப்புள்ளி என்பது தந்தை பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் ஆகியோர்தான். இதில் எந்த இயக்கம் என்பதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை.</p>
<p>திராவிடர் விடுதலைக் கழகமாக இருந்தாலும் சரி, தந்தை பெரியார் திராவிடக் கழகமாக இருந்தாலும் சரி, திராவிடர் கழகமாக இருந்தாலும் சரி, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பாக இருந்தாலும் சரி, இந்த கூட்டங்களுக்கு யார் அழைத்தாலும் நான் செல்வேன்.</p>
<h1 class="wp-block-heading"><strong>இந்த கூட்டத்திற்கு செல்லும் ஒருவர் சுயமரியாதையும் பகுத்தறிவும் உள்ள சத்யராஜாக இருப்பதால் அந்த கூட்டங்களுக்கு எல்லாம் போகவே மாட்டேன். புத்தி மழுங்கிய கூட்டங்களுக்கு போக முடியாது. நான் மகிழ்ச்சியாகவும் பெருமைக்குரியவராகவும் இருக்க காரணம் பெரியாரின் தொண்டர் என்று கூறி விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்! என சத்யராஜ் பேசியிருந்தார்.</strong></h1>
<p>The post <a href="https://wowtam.com/2-i-will-never-go-to-stupid-meetings-sathyaraj/34564/">புத்தி மழுங்கிய கூட்டங்களுக்கு போகவே மாட்டேன் – சத்யராஜ்</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/2-i-will-never-go-to-stupid-meetings-sathyaraj/34564/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<title>எனக்கு மூன்றரை கோடி ரூபாய் கடன் இருக்கிறது -அண்ணாமலை</title>
<link>https://wowtam.com/1-i-have-a-debt-of-three-and-a-half-crore-rupees-annamalai/34561/</link>
<comments>https://wowtam.com/1-i-have-a-debt-of-three-and-a-half-crore-rupees-annamalai/34561/#respond</comments>
<dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
<pubDate>Thu, 18 Sep 2025 11:21:49 +0000</pubDate>
<category><![CDATA[நியூஸ் அப்டேட்]]></category>
<category><![CDATA[AIADMK]]></category>
<category><![CDATA[Amit Shah]]></category>
<category><![CDATA[bjp]]></category>
<category><![CDATA[Congress]]></category>
<category><![CDATA[Corruption]]></category>
<category><![CDATA[DMK]]></category>
<category><![CDATA[Dravidian Model]]></category>
<category><![CDATA[Edappadi Palaniswami]]></category>
<category><![CDATA[Election 2026]]></category>
<category><![CDATA[MK Stalin]]></category>
<category><![CDATA[Political Speech]]></category>
<category><![CDATA[Tamil Nadu Politics]]></category>
<category><![CDATA[அண்ணாமலை]]></category>
<category><![CDATA[அதிமுக]]></category>
<category><![CDATA[அமித்ஷா]]></category>
<category><![CDATA[அரசியல் விமர்சனம்]]></category>
<category><![CDATA[ஊழல்]]></category>
<category><![CDATA[எடப்பாடி பழனிசாமி]]></category>
<category><![CDATA[காங்கிரஸ்]]></category>
<category><![CDATA[தமிழக அரசியல்]]></category>
<category><![CDATA[திமுக]]></category>
<category><![CDATA[திராவிட மாடல்]]></category>
<category><![CDATA[தேர்தல் 2026]]></category>
<category><![CDATA[பாஜக]]></category>
<category><![CDATA[முதல்வர் ஸ்டாலின்]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=34561</guid>
<description><![CDATA[<p>தமிழக சட்டசபை தேர்தலில் இந்த திராவிட மாடல் ஆட்சியின் 2.0 தொடர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததுமே மழை பெய்து கூட்டத்தை கலைத்துவிட்டது, தலைவர் அண்ணாமலை நகைச்சுவையாக பேசினார்.</p>
<p>The post <a href="https://wowtam.com/1-i-have-a-debt-of-three-and-a-half-crore-rupees-annamalai/34561/">எனக்கு மூன்றரை கோடி ரூபாய் கடன் இருக்கிறது -அண்ணாமலை</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></description>
<content:encoded><![CDATA[
<h2 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-luminous-vivid-orange-color">வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் இந்த திராவிட மாடல் ஆட்சியின் 2.0 தொடர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததுமே மழை பெய்து கூட்டத்தை கலைத்துவிட்டது, பார்த்தீர்களா என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நகைச்சுவையாக பேசினார்.</mark></strong></h2>
<p>சென்னை மணலியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எந்த மாவட்டத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்பு 2 பேருக்கு திருடர் பட்டம் கொடுத்தாரோ, இன்று அதே 2 பேரை வைத்து திமுக முப்பெரும் விழாவை நடத்தியுள்ளனர்.</p>
<p>இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால், 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலுக்காக முதல்வர் ஸ்டாலின், ஒரு மண் குதிரையின் மீது அமர்ந்து காவிரி கரையை நோக்கி போகிறார். வரக் கூடிய ஆற்றின் வெள்ளத்தில் மண் குதிரையெல்லாம் அடித்துக் கொண்டு போன பிறகு, அவர் தப்பிப்பதே கஷ்டமாக இருக்கும்.</p>
<p>மேடையில் அமர்ந்து கொண்டு பாஜகவுக்கு பாடம் எடுக்கிறார். ஒவ்வொரு நாளும் தமிழக மக்கள் மனதில் நாங்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறோம். கரூரில் திமுக சார்பில் நடத்தப்பட்ட முப்பெரும் விழா, சாராயம் விற்ற காசில் தான் நடந்தது. மதுவிலக்குத் துறை அமைச்சராக இருந்தவர் 3 ஆண்டுகளாக சம்பாதித்த பணத்தில்தான் இந்த விழா நடந்தது. இதை விட அய்யோ பாவம் என சொல்வதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?</p>
<p>முதல்வர் ஸ்டாலின் கண்ணாடியில் பார்க்க வேண்டும். எப்படிப்பட்ட ஊழல்வாதிகளை கட்சியில் வைத்துவிட்டு எப்படி சம்பாதித்த பணத்தை எல்லாம் வைத்துக் கொண்டு அதில் ஒரு விழா நடத்துறாரு. அந்த மேடையில் எங்களுக்கு அறிவுரை வழங்குகிறார்.</p>
<p>ஆமை புகுந்த வீடும் பாஜக புகுந்த மாநிலமும் ஒன்றுதான் என செல்வப்பெருந்தகை சொன்னது குறித்து கேட்கிறீர்கள். திமுகவுக்கு எடுபிடியாக ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது காங்கிரஸ் கட்சிதான். அந்த கட்சியின் பெயரை தமிழக எடுபிடி கட்சி என மாற்றிட வேண்டும்.</p>
<p>பாஜக ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆட்சிக்கு வந்து கொண்டே இருக்கிறது. வடகிழக்கில் ஒரு மாநிலத்தை தவிர, எல்லா மாநிலங்களிலும் ஆட்சியில் பாஜக இருக்கிறது. எனவே செல்வப்பெருந்தகையிடம், காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களில் ஆட்சியில் இருக்கிறது என்பதை கேட்க வேண்டும்?</p>
<p>தமிழகத்தில் காங்கிரஸ் அதளபாதாளத்தில் எங்கிருக்கிறது என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்கும் செய்தி அதிகாரப்பூர்வமாக அனைவருக்குமே தெரிந்ததுதான். அப்படியிருக்கும் போது அவர் முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.</p>
<p>ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக ஆட்சியை கபளீகரம் செய்ய முயன்ற போது பாஜகதான் காப்பாற்றியது என எடப்பாடி பழனிசாமி கூறியதை நான் வரவேற்கிறேன். வரும் தேர்தலில் திராவிட மாடல் 2.0 ஆட்சியே தொடர வேண்டும் என முதல்வர் பேசிய போது மழை வந்து மக்கள் கலைந்து சென்றுவிட்டது.</p>
<p>தமிழகத்திலேயே இளிச்சவாயன் ஒருவர் யாரென்றால் அதுநான்தான். நான் எம்எல்ஏ கிடையாது, எம்பி கிடையாது, பஞ்சாயத்து தலைவர் கிடையாது. மக்களின் வரிப்பணத்தில் ஒரு ரூபாய் கூட எனக்கு சம்பளம் கிடையாது. ஆனாலும் நான் ஆண்டுதோறும் எனது வங்கி கணக்கு ஸ்டேட்மென்ட்டை வெளியிட்டு வருகிறேன்.</p>
<p>நான் சம்பாதித்து சொந்தமாக ஒரு விவசாய நிலம் வாங்கினாலும் நான் மட்டும் விளக்கம் தர வேண்டுமா? தகவல் உரிமைச் சட்டத்தில் என் நிலம் குறித்து தகவல்கள் கிடைத்துவிடும். சந்தை மதிப்பை காட்டிலும் அதிக விலைக்கு அந்த நிலத்தை அதிகாரப்பூர்வமாக வாங்கியிருக்கிறேன். அரசுக்கு வரியும் செலுத்தியிருக்கிறேன். அடுத்த 5 ஆண்டுகள் கழித்து இயற்கை விவசாயம் செய்கிறேன் என்பதை பாருங்கள்.</p>
<p>இதை எதிர்க்கட்சிகள், அப்ப நிலம் வாங்க காசு யார் கொடுத்தது என கேட்கிறார்கள். நானும் என் மனைவியும் வேலை வெட்டி செய்யாமல் ரோட்டில் சும்மாவா உட்கார்ந்திருக்கிறோம். கோவையில் நான் வாங்கிய நிலம் குறித்து தாசில்தாரை வைத்து மூலம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கட்டிய வரியையும் அறிவிக்க வேண்டும். அடுத்த ஆண்டு எனது வருமான வரிக் கணக்கையும் நான் வெளியிடுவேன். எனக்கு மூன்றரை கோடி ரூபாய் கடன் இருக்கிறது அது குறித்தெல்லாம் யாரும் கேட்கமாட்டீங்க என அண்ணாமலை பேசினார்.</p>
<p>The post <a href="https://wowtam.com/1-i-have-a-debt-of-three-and-a-half-crore-rupees-annamalai/34561/">எனக்கு மூன்றரை கோடி ரூபாய் கடன் இருக்கிறது -அண்ணாமலை</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/1-i-have-a-debt-of-three-and-a-half-crore-rupees-annamalai/34561/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<title>23 நாடுகளில் போதைப் பொருள் கடத்தல் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப்</title>
<link>https://wowtam.com/23-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/34557/</link>
<comments>https://wowtam.com/23-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/34557/#respond</comments>
<dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
<pubDate>Thu, 18 Sep 2025 11:17:05 +0000</pubDate>
<category><![CDATA[நியூஸ் அப்டேட்]]></category>
<category><![CDATA[Afghanistan]]></category>
<category><![CDATA[China]]></category>
<category><![CDATA[Drug Trafficking]]></category>
<category><![CDATA[India]]></category>
<category><![CDATA[Narcotics]]></category>
<category><![CDATA[Pakistan]]></category>
<category><![CDATA[Taliban]]></category>
<category><![CDATA[Threat]]></category>
<category><![CDATA[Trump]]></category>
<category><![CDATA[US]]></category>
<category><![CDATA[அச்சுறுத்தல்]]></category>
<category><![CDATA[அமெரிக்கா]]></category>
<category><![CDATA[ஆப்கானிஸ்தான்]]></category>
<category><![CDATA[இந்தியா]]></category>
<category><![CDATA[கடத்தல்]]></category>
<category><![CDATA[சீனா]]></category>
<category><![CDATA[ட்ரம்ப்]]></category>
<category><![CDATA[தலிபான்]]></category>
<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
<category><![CDATA[போதைப்பொருள்]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=34557</guid>
<description><![CDATA[<p>போதைப் பொருள் கடத்தல், உற்பத்தியில் சீனா, ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 23 நாடுகளுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://wowtam.com/23-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/34557/">23 நாடுகளில் போதைப் பொருள் கடத்தல் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப்</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></description>
<content:encoded><![CDATA[
<h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">போதைப் பொருள் கடத்தல், உற்பத்தியில் சீனா, ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 23 நாடுகளுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</mark></strong></h1>
<p>ட்ரம்ப் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், ஆப்கானிஸ்தான், தி பஹாமாஸ், பெலிஸ், பொலிவியா, மியான்மர், சீனா, கொலம்பியா, கோஸ்டா ரிகா, தி டொமினிசியன் ரிபப்ளிக், ஈகுவேடார், எல் சால்வடார், கவுதமாலா, ஹைதி, ஹொண்டூராஸ், இந்தியா, ஜமைக்கா, லாவோஸ், மெக்சிகோ, நிகாராகுவா, பாகிஸ்தான், பனாமா, பெரு, வெனிசுலா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகள் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ட்ரோன் மூலம் போதைப் பொருள் கடத்தல் என்பது அதிகமாக உள்ளது. போதைப் பொருளை உற்பத்தி செய்வது, கடத்துவது போன்ற செயல்கள் மிகுந்திருப்பதால் இந்த நாடுகள் அமெரிக்காவுக்கும் அதன் குடிமக்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. போதைப் பொருளால் அமெரிக்காவில் 18 முதல் 44 வயது வயதுக்கு உட்பட்டோர் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதால் இந்த நாடுகளுடன் அமெரிக்காவுக்கு நல்லுறவு இல்லை, இந்த நாடுகள் போதை ஒழிப்பில் சரிபட செயல்படவில்லை என்று அர்த்தம் இல்லை. இவற்றில் ஆப்கன், பொலிவியா, மியான்மர், கொலம்பியா மற்றும் வெனிசுலா நாடுகள் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு ட்ரம்ப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இவ்விகாரத்தில் சீனாவைப் பற்றி ட்ரம்ப் கூறுகையில், “ஃபெண்டானில் போன்ற போதை மருந்துகள் உருவாக்கத்துக்கான மூலப் பொருட்களை பெருமளவில் வழங்குவதில் சீனா முதலிடத்தில் உள்ளது பல இடங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சீனா சின்தடிக் போதஒப் பொருட்களான நிடாசெனஸ் மற்றும் மெத்தம்பெட்டமைன் தயாரிப்பிலும் முதலிடத்தில் உள்ளது. சீன அரசு இதுபோன்ற ஆபத்தான வேதிப் பொருட்கள் போதைப் பொருள் தயாரிப்பு, கடத்தல் கும்பல் வசம் கிடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.” என்றார்.</p>
<p>ஆப்கானிஸ்தான் பற்றிப் பேசும்போது, “போதைப் பொருள் கட்டுப்பாடு குறித்து தலிபான் மிகப்பெரிய வாக்குறுதிகளைக் கொடுத்தது. ஆனாலும் அது எதுவுமே நடைமுறைப் படுத்தவில்லை.” என்று ட்ரம்ப் கூறினார்.</p>
<p>இந்தியாவும், சீனாவும் போதைப் பொருள் தயாரிப்புக்கான மூலப் பொருட்கள், உபகரணங்களை விநியோகிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என அமெரிக்க புலனாய்வுத் துறை அறிக்கை தெரிவித்துள்ளது. போதைப் பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்ட வருவாயானது, எல்லைகள் கடந்து குற்றவாளிகளுக்கு நிதி ஆதாரம் அளிக்கிறது, தீவிரவாதச் செயல்களுக்கான நிதித் தேவையை பூர்த்தி செய்கிறது. </p>
<h1 class="wp-block-heading"><strong>தலிபான் உறுப்பினர்கள் சிலர் இன்னமும் போதைப் பொருள் விற்பனை மூலம் வரும் பணத்தால் செழிப்புடன் இருக்கின்றனர். ஆப்கானிஸ்தான் இவ்விவகாரத்தில் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறேன் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</strong></h1>
<p>The post <a href="https://wowtam.com/23-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/34557/">23 நாடுகளில் போதைப் பொருள் கடத்தல் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப்</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/23-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/34557/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<title>மிரள் – விமர்சனம்</title>
<link>https://wowtam.com/4-miral-review/34550/</link>
<comments>https://wowtam.com/4-miral-review/34550/#respond</comments>
<dc:creator><![CDATA[தேனி கண்ணன்]]></dc:creator>
<pubDate>Thu, 18 Sep 2025 08:14:50 +0000</pubDate>
<category><![CDATA[வாவ் சினிமா]]></category>
<category><![CDATA[debut director]]></category>
<category><![CDATA[family thriller]]></category>
<category><![CDATA[horror film]]></category>
<category><![CDATA[masked killer]]></category>
<category><![CDATA[slasher thriller]]></category>
<category><![CDATA[suspense thriller]]></category>
<category><![CDATA[Tamil cinema review]]></category>
<category><![CDATA[Tamil thriller movie]]></category>
<category><![CDATA[குடும்பத்துடன் பார்க்க]]></category>
<category><![CDATA[தமிழ் சினிமா விமர்சனம்]]></category>
<category><![CDATA[தமிழ் திரில்லர் படம்]]></category>
<category><![CDATA[திகில் திரில்லர்]]></category>
<category><![CDATA[திகில் படம்]]></category>
<category><![CDATA[புதிய இயக்குனர்]]></category>
<category><![CDATA[மிரள்]]></category>
<category><![CDATA[முகமுடி மனிதன்]]></category>
<category><![CDATA[ஸ்லாஷர் திரில்லர்]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=34550</guid>
<description><![CDATA[<p>தமிழ் சினிமாவில் வரும் சில திரில்லர் படங்களில் சத்தங்களையும், நிழல் உருவத்தையும் வைத்து மிரட்டுவது வழக்கம். </p>
<p>The post <a href="https://wowtam.com/4-miral-review/34550/">மிரள் – விமர்சனம்</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></description>
<content:encoded><![CDATA[
<h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-cyan-blue-color">தமிழ் சினிமாவில் வரும் சில திரில்லர் படங்களில் சத்தங்களையும், நிழல் உருவத்தையும் வைத்து மிரட்டுவது வழக்கம். ஆனால் அதையும் தாண்டி நம்மை மிரட்டுகிறது மிரள்.</mark></strong></h1>
<p>குடும்பத்துடன் சுற்றுலா செல்லும்போது, முகமுடி அணிந்த நபரால் கணவர் கொல்லப்படுவதாகக் கனவு காண்கிறார், கட்டிடப் பொறியாளர் ஹரியின் மனைவி ரமா. அந்தகனவுக்குப் பின் நிம்மதி இழந்து தவிக்கும் மனைவியைத் தேற்ற, சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறார் ஹரி. அங்கு குலதெய்வக் கோயிலில் வழிபாடு முடித்து ஊருக்குக் கிளம்புகிறார்கள். ஆள் அரவமற்ற சாலையில் கார்வரும்போது, ரமா கனவில் கண்டகாட்சிகள் அரங்கேறத் தொடங்குகின்றன. மனைவியையும் மகனையும் காப்பாற்ற ஹரி நடத்தும் போராட்டமும் அவர்களைக் கொல்லத் துடிக்கும் முகமுடி மனிதனின் நோக்கமும் என்ன என்பதுதான் கதை. </p>
<p>ஹாலிவுட் திகில் பட வகையில் ‘ஸ்லாஷர் த்ரில்லர்’கள் மினிமம் கியாரண்டி வசூலுக்குப் புகழ்பெற்றவை. காரணம், நிமிடத்துக்கு நிமிடம் பயமுறுத்தும் விதமாகக் காட்சிகளை அமைத்திருப்பார்கள். அதேபோல், அடையாளம் தெரியாத கொலைகாரன் அல்லது சைக்கோவால் துரத்தப்படும் முதன்மைக் கதாபாத்திரங்கள், உயிரைக் காத்துகொள்ள ஓடும் ஓட்டத்தில், தங்களைப்பொருத்திக்கொள்ளும் பார்வையாளர்களின் உளவியல் அட்டகாசமாக வேலை செய்யும். தமிழில் இப்படி சில படங்கள் வந்திருந்தாலும், நேர்த்தியான ‘ஸ்லாஷர் த்ரில்ல’ரைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் எம்.சக்திவேல்.</p>
<p>தான் என்ன செய்ய வேண்டும் என்பதையும், இறுதிமுடிவு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தீர்க்கமாக அறிந்திருந்தார் என்பதை உணர முடிகிறது. இப்படம் ஓர் அறிமுக இயக்குனரால் உருவாக்கப்பட்டது போல் இல்லாமல், மிகுந்த அனுபவம் மிக்க இயக்குனரால் உருவாக்கப்பட்டது போல் சிறப்பாக இருக்கிறது. இதற்காக இயக்குனருக்கு பாராட்டுகள்.</p>
<p>சஸ்பென்ஸ் – ஹாரர் – திரில்லர் ஜானரிலான ஒரு படத்துக்குத் தேவையான ஒளிப்பதிவை சுரேஷ் பாலாவும், இசையை பிரசாத்தும் வழங்கி இயக்குனருக்கு பக்கபலமாக இருந்துள்ளார்கள்.</p>
<h1 class="wp-block-heading"><strong>திரில்லர் படங்களுக்கு பொதுவாகவே வீடுகள், இருட்டு அறைகள் என்று ரிப்பீட் காட்சிகளையே வைத்திருக்கும் படங்களுக்கு மத்தியில் வெறும் பொட்டல் வெளியில் பயத்தை ஏற்படுத்தியிருக்கும் படம் இதுதான். நல்ல முயற்சி.</strong></h1>
<h1 class="wp-block-heading"><strong>மிரள் – மிரட்டல்</strong></h1>
<p>The post <a href="https://wowtam.com/4-miral-review/34550/">மிரள் – விமர்சனம்</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/4-miral-review/34550/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<title>பெரியார் பகுத்தறிவுப் பேரொளி- தலைவர்கள் புகழஞ்சலி</title>
<link>https://wowtam.com/1-periyar-the-enlightenment-of-rationality-tribute-to-leaders/34535/</link>
<comments>https://wowtam.com/1-periyar-the-enlightenment-of-rationality-tribute-to-leaders/34535/#respond</comments>
<dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
<pubDate>Wed, 17 Sep 2025 12:09:04 +0000</pubDate>
<category><![CDATA[நியூஸ் அப்டேட்]]></category>
<category><![CDATA[AIADMK]]></category>
<category><![CDATA[Anbumani Ramadoss]]></category>
<category><![CDATA[Edappadi Palaniswami]]></category>
<category><![CDATA[kamal haasan]]></category>
<category><![CDATA[Makkal Needhi Maiam]]></category>
<category><![CDATA[Periyar Birthday]]></category>
<category><![CDATA[PMK]]></category>
<category><![CDATA[Rationalism]]></category>
<category><![CDATA[Self Respect Movement]]></category>
<category><![CDATA[Stalin]]></category>
<category><![CDATA[Tamil Nadu]]></category>
<category><![CDATA[TTV Dhinakaran]]></category>
<category><![CDATA[அதிமுக]]></category>
<category><![CDATA[அன்புமணி]]></category>
<category><![CDATA[அமமுக]]></category>
<category><![CDATA[எடப்பாடி பழனிசாமி]]></category>
<category><![CDATA[கமல்ஹாசன்]]></category>
<category><![CDATA[சுயமரியாதை]]></category>
<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
<category><![CDATA[தினகரன்]]></category>
<category><![CDATA[பகுத்தறிவு பேரொளி]]></category>
<category><![CDATA[பாமக]]></category>
<category><![CDATA[பெரியார்]]></category>
<category><![CDATA[பெரியார் பிறந்தநாள்]]></category>
<category><![CDATA[மநீம]]></category>
<category><![CDATA[ஸ்டாலின்]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=34535</guid>
<description><![CDATA[<p>பெரியாரின் பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “பெரியார் - இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு.</p>
<p>The post <a href="https://wowtam.com/1-periyar-the-enlightenment-of-rationality-tribute-to-leaders/34535/">பெரியார் பகுத்தறிவுப் பேரொளி- தலைவர்கள் புகழஞ்சலி</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></description>
<content:encoded><![CDATA[
<h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">பெரியாரின் பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “பெரியார் – இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு. தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி. பெரியார் என்றும் – எங்கும் நிலைத்திருப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.</mark></strong></h1>
<p>அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கேள்விகள் கேட்டு பகுத்தறிவை விதைத்தார். உணர்வுகளைத் தட்டி உழுப்பி உரிமைக்காக போராடினார். சமத்துவ சமுதாயம் காண வயது கூடினும் தளராமல் உழைத்தார்.</p>
<p>யாருக்கும் யாரும் சிறியார் அல்ல என்றார். அதனாலேயே அவர் நம் பெரியார் என்றானார். பகுத்தறிவுப் பகலவனின் பிறந்தநாளில், அவர் வகுத்த சமூகநீதிப் பாதையில் என்றும் பயணித்து, உண்மையான சமத்துவ ஆட்சியை அதிமுக தலைமையில் 2026-ல் அமைத்திட உறுதியேற்போம், வாழ்க பெரியாரின் புகழ்” எனத் தெரிவித்துள்ளார்.</p>
<p>பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், “பெரியாரின் 147-ஆம் பிறந்தநாள் இன்று. அவர் வகுத்துத் தந்த சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க இந்த நாளில் உறுதியேற்போம்.</p>
<p>சுயமரியாதையின் சின்னம் பெரியாரின் 147-ஆம் பிறந்தநாள் இன்று. தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் இந்த நாள் மிகவும் முக்கியமான நாள். வன்னிய மக்களுக்கு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான தொடர்சாலை மறியல் போராட்டம் இன்று தான் தொடங்கியது. தமிழ்நாட்டின் சமூகநீதி நாளும் இன்று தான். தமிழ்நாட்டில் அனைத்து மக்களுக்குமான சமூகநீதியை வென்றெடுப்பதற்காக பெரியார் வகுத்துக் கொடுத்த சமூகநீதிப் பாதையில் பயணிக்கவும், போராடவும் இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.</p>
<p>மநீம தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட செய்தியில், “சிந்தனையும் செயலும் சமூக நீதிக்காகவே என்று வாழ்ந்த பெரியார் பிறந்த நாள். சமூகத்தின் ஒடுக்கப்பட்ட தரப்பினரை வல்லினச் சொற்களால் வாழவைக்க வந்தவர். மூடத்தனத்தின் பாலும், பழைய அடிமைத் தனங்களை நோக்கியும் நாடே நகரத் தொடங்கிவிடுமோ என்னும் அச்சம் நிலவும் இந்நாளில் நமது பற்றுக்கோடு பெரியாரின் சொற்களே. அவர் வாழ்க. அவர் கற்றுத் தந்த நற்பாடங்கள் பரவுக” எனத் தெரிவித்துள்ளார்.</p>
<p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட அறிக்கையில், “அடித்தட்டு மக்களின் வாழ்வியல் வழிகாட்டியாக, பகுத்தறிவை அனைவரின் உள்ளங்களிலும் புகுத்திய ஆளுமையாக, தமிழ்ச் சமூகத்தை விழிப்பும், எழுச்சியும் பெறச்செய்த ஒப்புயர்வற்ற தலைவர் பகுத்தறிவு பகலவன் பெரியார் அவர்களின் பிறந்த தினம் இன்று.</p>
<h1 class="wp-block-heading"><strong>சாதியக் கொடுமைகளை, சமுதாய பேதங்களை, பெண் அடிமைத் தனத்தை வேரோடு களைய தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த சுயமரியாதை சுடரொளி பெரியார் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஆற்றிய பெரும்பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.</strong></h1>
<p>The post <a href="https://wowtam.com/1-periyar-the-enlightenment-of-rationality-tribute-to-leaders/34535/">பெரியார் பகுத்தறிவுப் பேரொளி- தலைவர்கள் புகழஞ்சலி</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/1-periyar-the-enlightenment-of-rationality-tribute-to-leaders/34535/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<title>ஸ்மிருதி மந்தனா தரவரிசையில் முதலிடம்!</title>
<link>https://wowtam.com/3-smriti-mandhana-tops-the-rankings/34540/</link>
<comments>https://wowtam.com/3-smriti-mandhana-tops-the-rankings/34540/#respond</comments>
<dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
<pubDate>Wed, 17 Sep 2025 11:56:03 +0000</pubDate>
<category><![CDATA[நியூஸ் அப்டேட்]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=34540</guid>
<description><![CDATA[<p>மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. </p>
<p>The post <a href="https://wowtam.com/3-smriti-mandhana-tops-the-rankings/34540/">ஸ்மிருதி மந்தனா தரவரிசையில் முதலிடம்!</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></description>
<content:encoded><![CDATA[
<h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-cyan-blue-color">மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங்கில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 735 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். முலான்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் மந்தனா 63 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்திருந்தார்.</mark></strong></h1>
<p>இதன் மூலம் அவர், தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். மந்தனா முதன்முதலில் 2019-ம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்திருந்தார். இதைத் தொடர்ந்து இந்த ஆண்டில் 2-வது முறையாக முதலிடத்தை அடைந்துள்ளார். இங்கிலாந்தின் நாட் ஸ்கைவர்-பிரண்ட் 731 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.</p>
<p>இந்திய அணியின் மற்றொரு தொடக்க வீராங்கனையான பிரதிகா ராவல் 4 இடங்கள் முன்னேறி 42-வது இடத்தை பிடித்துள்ளார். அவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 64 ரன்கள் சேர்த்திருந்தார். இதே ஆட்டத்தில் 54 ரன்கள் சேர்த்த ஹர்லின்</p>
<p>தியோல் தரவரிசையில் 43-வது இடத்தில் உள்ளார்.</p>
<h1 class="wp-block-heading"><strong>ஆஸ்திரேலிய அணியில் இடது வீராங்கனையான பெத் மூனி 3 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.</strong></h1>
<p>The post <a href="https://wowtam.com/3-smriti-mandhana-tops-the-rankings/34540/">ஸ்மிருதி மந்தனா தரவரிசையில் முதலிடம்!</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/3-smriti-mandhana-tops-the-rankings/34540/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<title>குளோபல் சிட்டி உருவாக்க மாஸ்டர் பிளான் – தமிழக அரசு</title>
<link>https://wowtam.com/4-master-plan-to-create-a-global-city-tamil-nadu-government/34533/</link>
<comments>https://wowtam.com/4-master-plan-to-create-a-global-city-tamil-nadu-government/34533/#respond</comments>
<dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
<pubDate>Wed, 17 Sep 2025 11:48:37 +0000</pubDate>
<category><![CDATA[நியூஸ் அப்டேட்]]></category>
<category><![CDATA[Budget 2025-26]]></category>
<category><![CDATA[Chengalpattu]]></category>
<category><![CDATA[Global City]]></category>
<category><![CDATA[International City]]></category>
<category><![CDATA[Madurantakam]]></category>
<category><![CDATA[Master Plan]]></category>
<category><![CDATA[New Township]]></category>
<category><![CDATA[Sub City]]></category>
<category><![CDATA[Tamil Nadu development]]></category>
<category><![CDATA[Tamil Nadu Government]]></category>
<category><![CDATA[Thangam Thennarasu]]></category>
<category><![CDATA[TIDCO]]></category>
<category><![CDATA[குளோபல் சிட்டி]]></category>
<category><![CDATA[சர்வதேச நகரம்]]></category>
<category><![CDATA[செங்கல்பட்டு]]></category>
<category><![CDATA[டிட்கோ]]></category>
<category><![CDATA[தங்கம் தென்னரசு]]></category>
<category><![CDATA[தமிழக அரசு]]></category>
<category><![CDATA[தமிழக வளர்ச்சி திட்டம்]]></category>
<category><![CDATA[நிதிநிலை அறிக்கை]]></category>
<category><![CDATA[மதுராந்தகம்]]></category>
<category><![CDATA[மாஸ்டர் பிளான்]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=34533</guid>
<description><![CDATA[<p>குளோபல் சிட்டி உருவாக்க மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://wowtam.com/4-master-plan-to-create-a-global-city-tamil-nadu-government/34533/">குளோபல் சிட்டி உருவாக்க மாஸ்டர் பிளான் – தமிழக அரசு</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></description>
<content:encoded><![CDATA[
<h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">குளோபல் சிட்டி உருவாக்க மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.</mark></strong></h1>
<p>2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருந்தார்.</p>
<p>தமிழகத்திற்கு பன்முக வளர்ச்சி திட்டங்கள் கொண்ட அந்த பட்ஜெட்டில், இந்தியாவின் 2-வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக இருக்கக் கூடிய தமிழகத்தின் தலைநகரமான சென்னை அருகே மதுராந்தகத்தில் 2000 ஏக்கர் பரப்பளவில் பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வீட்டு வசதிகள் மற்றும் பூங்காக்கள் கொண்ட புதிய குளோபல் சிட்டி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.</p>
<p>சென்னை, தில்லி, மும்பை, புணே போன்ற மாநகரங்களில் இருக்கக்கூடிய போக்குவரத்து நெரிசல், காற்றின் தரம் குறைதல், சுற்றுச்சூழல் சீர்கேடு, மக்கள் தொகை பெருக்கம் போன்ற பலவிதமான பிரச்சனைகள் குறைக்கும் நோக்கில் துணை நகரங்கள் உருவாக்கப்படுகின்றன.</p>
<p>அதன்படி, அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி, 2,000 ஏக்கரில் சர்வதேச நகரம் உருவாக்க, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஐந்து இடங்களை அடையாளம் கண்ட ஆய்வு நிறுவனங்கள் டிட்கோவுக்கு அறிக்கை சமர்ப்பித்தன.</p>
<p>அதனடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய சர்வதேச நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.</p>
<h1 class="wp-block-heading"><strong>இந்த நிலையில், சர்வதேச நகரம் அமைப்பதற்கான மாஸ்டர் பிளான் தயாரிக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம்(டிட்கோ) டெண்டர் கோரியுள்ளது.</strong></h1>
<p>The post <a href="https://wowtam.com/4-master-plan-to-create-a-global-city-tamil-nadu-government/34533/">குளோபல் சிட்டி உருவாக்க மாஸ்டர் பிளான் – தமிழக அரசு</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/4-master-plan-to-create-a-global-city-tamil-nadu-government/34533/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<title>லோகா வெற்றி அடுத்து …ஜீத்து ஜோசப் கருத்து</title>
<link>https://wowtam.com/5-next-to-loka-victory-jeethu-josephs-opinion/34530/</link>
<comments>https://wowtam.com/5-next-to-loka-victory-jeethu-josephs-opinion/34530/#respond</comments>
<dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
<pubDate>Wed, 17 Sep 2025 11:37:04 +0000</pubDate>
<category><![CDATA[வாவ் சினிமா]]></category>
<category><![CDATA[Drishyam 3]]></category>
<category><![CDATA[Indian Cinema]]></category>
<category><![CDATA[Jeethu Joseph]]></category>
<category><![CDATA[Loka]]></category>
<category><![CDATA[Loka Chapter 1]]></category>
<category><![CDATA[Loka Success]]></category>
<category><![CDATA[Malayalam Cinema]]></category>
<category><![CDATA[Mirage Movie]]></category>
<category><![CDATA[Mohanlal]]></category>
<category><![CDATA[Superhero Films]]></category>
<category><![CDATA[சூப்பர் ஹீரோ படம்]]></category>
<category><![CDATA[ஜீத்து ஜோசப்]]></category>
<category><![CDATA[திரையுலக அபாயம்]]></category>
<category><![CDATA[த்ரிஷ்யம் 3]]></category>
<category><![CDATA[மலையாள சினிமா]]></category>
<category><![CDATA[மிராஜ்]]></category>
<category><![CDATA[மோகன்லால்]]></category>
<category><![CDATA[லோகா]]></category>
<category><![CDATA[லோகா சாப்டர் 1]]></category>
<category><![CDATA[லோகா வெற்றி]]></category>
<category><![CDATA[லோகா வெற்றிக்கு பின்]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=34530</guid>
<description><![CDATA[<p>‘லோகா’ வெற்றிக்கு பின்னால் இருக்கும் அபாயம் என்னவென்று ஜீத்து ஜோசப் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://wowtam.com/5-next-to-loka-victory-jeethu-josephs-opinion/34530/">லோகா வெற்றி அடுத்து …ஜீத்து ஜோசப் கருத்து</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></description>
<content:encoded><![CDATA[
<h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-luminous-vivid-orange-color">‘லோகா’ வெற்றிக்கு பின்னால் இருக்கும் அபாயம் என்னவென்று ஜீத்து ஜோசப் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.</mark></strong></h1>
<p>உலகளவில் மலையாள திரைப்படமான ‘லோகா: சாப்டர் 1’ மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியை முன்வைத்து முன்னணி இயக்குநரான ஜீத்து ஜோசப் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், “ஒரு திரைத்துறையில் வேறு வேறு ஜானரில் படங்கள் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் ஒரே ஜானரில் படம் சூப்பர் ஹிட் ஆனது என்றால், அனைவருமே அதே மாதிரி படம் பண்ண ஓடுகிறார்கள்.</p>
<p>இப்போது ‘லோகா’ பெரும் வெற்றியடைந்திருக்கிறது. அடுத்த அபாயம் என்னவென்றால் எல்லாரும் சூப்பர் ஹீரோ படம் பண்ணத் தொடங்கிவிடுவார்கள். அது சரியான வழி கிடையாது. ‘லோகா’ போல் ஒரு படம் பெரிய வெற்றி அடைந்த பிறகு, அடுத்த சவால் என்னவென்றால், வேறு ஜானரில் படங்கள் ட்ரை பண்ண வேண்டும். அவையும் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் என பார்க்க வேண்டும். நானும் அனைத்து விதமாக படங்களை இயக்கவே விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார் ஜீத்து ஜோசப்.</p>
<h1 class="wp-block-heading"><strong>ஜீத்து ஜோசபின் இந்தக் கருத்துகள் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு, உண்மையான கருத்து என்று சொல்லப்பட்டு வருகிறது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் அடுத்ததாக ‘மிராஜ்’ என்ற படம் வெளியாகவுள்ளது. தற்போது மோகன்லால் நடிக்கும் ‘த்ரிஷ்யம் 3’ படத்தினை இயக்க தயாராகி வருகிறார் ஜீத்து ஜோசப்.</strong></h1>
<p>The post <a href="https://wowtam.com/5-next-to-loka-victory-jeethu-josephs-opinion/34530/">லோகா வெற்றி அடுத்து …ஜீத்து ஜோசப் கருத்து</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/5-next-to-loka-victory-jeethu-josephs-opinion/34530/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<title>பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள்- தலைவர்கள் வாழ்த்து</title>
<link>https://wowtam.com/2-leaders-greet-prime-minister-modi-on-his-75th-birthday/34527/</link>
<comments>https://wowtam.com/2-leaders-greet-prime-minister-modi-on-his-75th-birthday/34527/#respond</comments>
<dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
<pubDate>Wed, 17 Sep 2025 11:32:40 +0000</pubDate>
<category><![CDATA[நியூஸ் அப்டேட்]]></category>
<category><![CDATA[75th Birthday]]></category>
<category><![CDATA[75வது பிறந்தநாள்]]></category>
<category><![CDATA[AIADMK]]></category>
<category><![CDATA[Anbumani Ramadoss]]></category>
<category><![CDATA[Annamalai]]></category>
<category><![CDATA[bjp]]></category>
<category><![CDATA[Edappadi Palaniswami]]></category>
<category><![CDATA[kamal haasan]]></category>
<category><![CDATA[Modi Birthday]]></category>
<category><![CDATA[Nainar Nagendran]]></category>
<category><![CDATA[O Panneerselvam]]></category>
<category><![CDATA[PM Modi]]></category>
<category><![CDATA[PMK]]></category>
<category><![CDATA[Stalin Wishes]]></category>
<category><![CDATA[Tamil Nadu Politics]]></category>
<category><![CDATA[அண்ணாமலை]]></category>
<category><![CDATA[அதிமுக]]></category>
<category><![CDATA[அன்புமணி]]></category>
<category><![CDATA[இந்தியா]]></category>
<category><![CDATA[எடப்பாடி பழனிசாமி வாழ்த்து]]></category>
<category><![CDATA[ஓபிஎஸ்]]></category>
<category><![CDATA[கமல்ஹாசன்]]></category>
<category><![CDATA[தமிழ்நாடு அரசியல்]]></category>
<category><![CDATA[நயினார் நாகேந்திரன்]]></category>
<category><![CDATA[பாஜக]]></category>
<category><![CDATA[பாமக]]></category>
<category><![CDATA[பிரதமர் மோடி]]></category>
<category><![CDATA[மோடி பிறந்தநாள்]]></category>
<category><![CDATA[ஸ்டாலின் வாழ்த்து]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=34527</guid>
<description><![CDATA[<p>பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘ பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். </p>
<p>The post <a href="https://wowtam.com/2-leaders-greet-prime-minister-modi-on-his-75th-birthday/34527/">பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள்- தலைவர்கள் வாழ்த்து</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></description>
<content:encoded><![CDATA[
<h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-cyan-blue-color">பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘ பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்</mark></strong></h1>
<p>தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பிறந்தநாள் வாழ்த்தில், ‘நமது பிரதமர் மோடிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் தொலைநோக்கு தலைமை, அயராத உழைப்பு மற்றும் தேசத்திற்கான உறுதியான அர்ப்பணிப்பு தொடர்ந்து லட்சக் கணக்கானவர்களுக்கு ஊக்கமளிக்கிறது. உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் நமது மகத்தான தேசத்தை வழிநடத்த தொடர்ந்து பலம் கிடைக்க வாழ்த்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ மக்கள் பணியே மகேசன் பணி என்பதை மனதில் நிறுத்தி மக்கள் சேவைக்கு தன் வாழ்வையே அர்பணித்து மூன்றாவது முறையாக பிரதமராக சிறப்பாக செயலாற்றும் மக்கள் தலைவன், எளிய பின்னணியில் பிறந்து எட்டுத்திக்கிலும் போற்றப்படும் சரித்திர நாயகர், தேசப்பற்றை மட்டுமே தனது உயிர் மூச்சாகக் கொண்ட பெரும் தேசியவாதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி எனும் தாரக மந்திரத்துடன் பணியாற்றும் தன்னலமற்றவர், கடந்த பதினொரு ஆண்டுகளாக அனைத்துத் துறைகளிலும் பாரதத்தை சாதனைபுரியச் செய்த ஈடு இணையற்ற தலைவர், தாய்மொழியாக இல்லையென்றாலும் திக்கெட்டும் தமிழின் புகழ் பரப்பும் பற்றாளர் போன்ற எண்ணற்ற புகழ்களுக்குச் சொந்தக்காரரான பிரதமர் மோடிக்கு நமது தமிழக மக்கள் சார்பாகவும், தமிழக பாஜக சார்பாகவும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p>
<p>இன்று போல் என்றும் நீண்ட ஆயுளுடனும், பூரண நலத்துடனும் மேலும் பல்லாண்டு நமது பாரத தேசத்தை அவர் வழிநடத்திச் செல்ல வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்</p>
<p>தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாள் வாழ்த்து பதிவில், ‘ பிரதமர் மோடிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். தேசத்திற்கு அவர் ஆற்றிய தன்னலமற்ற சேவை, நமது முன்னோக்கி செல்லும் பாதையை ஒளிரச் செய்கிறது.</p>
<p>நல்ல ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் அவரை வலிமைப்படுத்தி இந்தியாவை மேன்மேலும் பெருமையை நோக்கி அழைத்துச் செல்ல பிரார்த்திக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.</p>
<p>பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட பதிவில், ‘பிரதமர் நரேந்திர மோடியின் 75-ஆம் பிறந்தநாளில் அவருக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அனைத்து நலன்களுடன், நீண்ட காலம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து பொதுவாழ்க்கையில் வெற்றி பெறவும், நாட்டிற்கு சேவையாற்றவும் வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.</p>
<p>முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வெளியிட்ட வாழ்த்து அறிக்கையில், ‘ பிரதமர் மோடிக்கு 75வது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்துடன் இன்னும் பல ஆண்டுகள் தேசத்துக்கு சேவை செய்ய வேண்டுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.</p>
<h1 class="wp-block-heading"><strong>மநீம தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘ பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்திய மக்களுக்கு சேவை செய்ய அவருக்கு நல்ல ஆரோக்கியமும், பலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்</strong></h1>
<p>The post <a href="https://wowtam.com/2-leaders-greet-prime-minister-modi-on-his-75th-birthday/34527/">பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள்- தலைவர்கள் வாழ்த்து</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/2-leaders-greet-prime-minister-modi-on-his-75th-birthday/34527/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
</channel>
</rss>
If you would like to create a banner that links to this page (i.e. this validation result), do the following:
Download the "valid RSS" banner.
Upload the image to your own server. (This step is important. Please do not link directly to the image on this server.)
Add this HTML to your page (change the image src
attribute if necessary):
If you would like to create a text link instead, here is the URL you can use:
http://www.feedvalidator.org/check.cgi?url=https%3A//wowtam.com/feed/