This is a valid RSS feed.
This feed is valid, but interoperability with the widest range of feed readers could be improved by implementing the following recommendations.
<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
>
<channel>
<title>Wow தமிழா!</title>
<atom:link href="https://wowtam.com/feed/" rel="self" type="application/rss+xml" />
<link>https://wowtam.com/</link>
<description>குதூகலம் Unlimited</description>
<lastBuildDate>Sat, 12 Jul 2025 10:48:32 +0000</lastBuildDate>
<language>en-US</language>
<sy:updatePeriod>
hourly </sy:updatePeriod>
<sy:updateFrequency>
1 </sy:updateFrequency>
<generator>https://wordpress.org/?v=6.8.1</generator>
<image>
<url>https://wowtam.com/wp-content/uploads/2022/05/cropped-wowotam-logo3-32x32.jpg</url>
<title>Wow தமிழா!</title>
<link>https://wowtam.com/</link>
<width>32</width>
<height>32</height>
</image>
<item>
<title>இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலத்துக்கு நான் Guarantee – பிரதமர் மோடி</title>
<link>https://wowtam.com/1-i-guarantee-a-bright-future-for-the-youth-prime-minister-modi/33263/</link>
<comments>https://wowtam.com/1-i-guarantee-a-bright-future-for-the-youth-prime-minister-modi/33263/#respond</comments>
<dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
<pubDate>Sat, 12 Jul 2025 10:48:26 +0000</pubDate>
<category><![CDATA[நியூஸ் அப்டேட்]]></category>
<category><![CDATA[Guarantee]]></category>
<category><![CDATA[Industrial Development]]></category>
<category><![CDATA[Job Fair]]></category>
<category><![CDATA[Narendra Modi]]></category>
<category><![CDATA[New Employment]]></category>
<category><![CDATA[Prime Minister]]></category>
<category><![CDATA[Private Sector]]></category>
<category><![CDATA[Progress]]></category>
<category><![CDATA[Services]]></category>
<category><![CDATA[Youth]]></category>
<category><![CDATA[இளைஞர்கள்]]></category>
<category><![CDATA[உத்தரவாதம்]]></category>
<category><![CDATA[சேவை]]></category>
<category><![CDATA[தனியார் துறை]]></category>
<category><![CDATA[தொழில்துறை வளர்ச்சி]]></category>
<category><![CDATA[நரேந்திர மோடி]]></category>
<category><![CDATA[பிரதமர்]]></category>
<category><![CDATA[புதிய வேலைவாய்ப்பு]]></category>
<category><![CDATA[முன்னேற்றம்]]></category>
<category><![CDATA[வேலைவாய்ப்பு மேளா]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=33263</guid>
<description><![CDATA[<p>இளைஞர்கள்தான் நாட்டின் மூலதனம். அவர்கள்தான் நாட்டின் பிரகாசமான எதிர்காலத்துக்கான உத்தரவாதம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://wowtam.com/1-i-guarantee-a-bright-future-for-the-youth-prime-minister-modi/33263/">இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலத்துக்கு நான் Guarantee – பிரதமர் மோடி</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></description>
<content:encoded><![CDATA[
<h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-cyan-blue-color">இளைஞர்கள்தான் நாட்டின் மூலதனம். அவர்கள்தான் நாட்டின் பிரகாசமான எதிர்காலத்துக்கான உத்தரவாதம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.</mark></strong></h1>
<p>ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று விநியோகித்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “நமது நாடு 3-வது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கி நகர்கிறது. கடந்த 11 ஆண்டுகளில் நாடு ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது.</p>
<p>இதுபோன்ற வேலைவாய்ப்பு மேளாக்கள் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். அவர்கள் நமது நாட்டின் வளர்ச்சிக்காக பங்களித்து வருகின்றனர். சிலர் நாட்டை பாதுகாக்கும் பணியில் இருக்கிறார்கள். சிலர் அனைவருக்கும் உதவுகிறார்கள். சிலர், நாட்டின் நிதியை வலுப்படுத்தும் பணியை மேற்கொள்கிறார்கள். பலர் நாட்டின் தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துகிறார்கள். துறைகள் வெவ்வேறானவை. ஆனால், நோக்கம் ஒன்றுதான் அது நாட்டுக்கான சேவை.</p>
<p>தனியார் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அங்கீகரித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தனியார் துறையில் தங்கள் முதல் வேலையைப் பெறும் இளைஞர்களுக்கு அரசு ரூ. 15,000 வழங்கும். அதாவது, அவர்களின் முதல் வேலையின் முதல் சம்பளத்துக்கு அரசாங்கம் பங்களிக்கும். இந்த திட்டத்துக்காக அரசு பட்ஜெட்டில் ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கி உள்ளது. இந்த திட்டம் தோராயமாக 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும்.</p>
<p>இன்று இந்தியாவின் மிகப் பெரிய வலிமைகளில் ஒன்றாக உற்பத்தித் துறை விளங்குகிறது. உற்பத்தித் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக மேக் இன் இந்தியா பிரச்சாரத்தை நாங்கள் வலுப்படுத்தி உள்ளோம். ஆபரேஷன் சிந்தூருக்கப் பிறகு பாதுகாப்புத் துறையில் உற்பத்தி பற்றி நிறைய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பாதுகாப்புத் துறையில் உற்பத்தி தற்போது ரூ. 1.25 லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது.</p>
<p>இன்று இந்தியா 2 வரம்பற்ற சக்திகளைக் கொண்டுள்ளது என்பதை உலகம் ஒப்புக்கொள்கிறது. ஒன்று, நமது மக்கள்தொகை. இரண்டாவது நமது ஜனநாயகம். இளைஞர்களின் பலம் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்துக்கான மிகப் பெரிய சொத்து; மிகப் பெரிய உத்தரவாதம். இந்த சொத்தை செழிப்புக்கான சூத்திரமாக மாற்றுவதில் எங்கள் அரசு தொடர்ந்து பாடுபடுகிறது.</p>
<h1 class="wp-block-heading"><strong>சமீபத்தில் நான் 5 நாடுகளுக்குச் சென்றுவிட்டு திரும்பினேன். ஒவ்வொரு நாட்டிலும் இந்தியாவின் இளைஞர் சக்தியின் எதிரொலியை கேட்க முடிந்தது. அந்த நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் நிச்சயமாக நமது இளைஞர்களுக்கு தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பயனளிக்கும்.” என தெரிவித்தார்.</strong></h1>
<p>The post <a href="https://wowtam.com/1-i-guarantee-a-bright-future-for-the-youth-prime-minister-modi/33263/">இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலத்துக்கு நான் Guarantee – பிரதமர் மோடி</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/1-i-guarantee-a-bright-future-for-the-youth-prime-minister-modi/33263/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<title>2026-ல் தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி – பழனிசாமி</title>
<link>https://wowtam.com/5-aiadmk-will-win-with-a-majority-in-2026-palaniswami/33259/</link>
<comments>https://wowtam.com/5-aiadmk-will-win-with-a-majority-in-2026-palaniswami/33259/#respond</comments>
<dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
<pubDate>Sat, 12 Jul 2025 10:30:41 +0000</pubDate>
<category><![CDATA[வாவ் அரசியல்]]></category>
<category><![CDATA[AIADMK]]></category>
<category><![CDATA[bjp]]></category>
<category><![CDATA[DMK election report]]></category>
<category><![CDATA[education loan waiver]]></category>
<category><![CDATA[Election]]></category>
<category><![CDATA[Enforcement Department]]></category>
<category><![CDATA[franchise fee]]></category>
<category><![CDATA[General Secretary]]></category>
<category><![CDATA[monthly electricity bill calculation]]></category>
<category><![CDATA[NEET exam cancellation]]></category>
<category><![CDATA[Palaniswami]]></category>
<category><![CDATA[Stalin]]></category>
<category><![CDATA[voter registration]]></category>
<category><![CDATA[அதிமுக]]></category>
<category><![CDATA[அமலாக்கத் துறை]]></category>
<category><![CDATA[உரிமைத்தொகை]]></category>
<category><![CDATA[கல்விக் கடன் ரத்து]]></category>
<category><![CDATA[திமுக தேர்தல் அறிக்கை]]></category>
<category><![CDATA[தேர்தல்]]></category>
<category><![CDATA[நீட் தேர்வு ரத்து]]></category>
<category><![CDATA[பழனிசாமி]]></category>
<category><![CDATA[பாஜக]]></category>
<category><![CDATA[பொதுச் செயலாளர்]]></category>
<category><![CDATA[மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு]]></category>
<category><![CDATA[வாக்குறுதி]]></category>
<category><![CDATA[ஸ்டாலின்]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=33259</guid>
<description><![CDATA[<p>2026-ல் தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.</p>
<p>The post <a href="https://wowtam.com/5-aiadmk-will-win-with-a-majority-in-2026-palaniswami/33259/">2026-ல் தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி – பழனிசாமி</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></description>
<content:encoded><![CDATA[
<h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">2026-ல் தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.</mark></strong></h1>
<p>விழுப்புரம் மாவட்டத்தில் 2-வது நாளாக ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தை நேற்று மேற்கொண்ட பழனிசாமி,வானூர் தொகுதிக்கு உட்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் பேசியதாவது: திமுக தேர்தல் அறிக்கையில் 575 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தனர்.</p>
<p>அதில் 10 சதவீதத்தைகூட நிறை வேற்றவில்லை. 98 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக தவறான தகவல்களைத் தெரிவிக்கின்றனர். மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு, சிலிண்டருக்கு ரூ.100, கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து என எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.</p>
<p>அதிமுகவின் அழுத்தத்தால்தான் மகளிருக்கு உரிமைத்தொகை கிடைக்கிறது. தேர்தல் வர உள்ளதால் 30 லட்சம் பேருக்கு உதவித்தொகை வழங்க விதிகளை தளர்த்தியுள்ளனர். தேர்தலுக்குப் பிறகு, தகுதி இல்லை என்று கூறி உரிமைத்தொகையை நிறுத்திவிடுவார்கள். வரி, கட்டண உயர்வால் மக்களை பரிதவிக்கச் செய்துள்ளனர்.</p>
<p>கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என ஒரு குடும்பத்தினரின் ஆட்சிக்கு 2026 தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். திமுகவின் மன்னர் ஆட்சி தொடரக்கூடாது. படிப்பு என்றால் பழனிசாமிக்கு கசக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கல்வி எனது உயிர் மூச்சு.</p>
<p>அதிமுக ஆட்சியில் பல கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால், விழுப்புரத்தில் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை ஸ்டாலின் ரத்து செய்துவிட்டார். படிப்பை பற்றி உங்களுக்கு (ஸ்டாலினுக்கு) என்ன தெரியும்? நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டதால், 2,818 மாணவர்கள் மருத்துவம் படித்துள்ளனர்.</p>
<p>பாஜகவுக்கு அதிமுக அடிமை என்கிறார் ஸ்டாலின். அமலாக்கத் துறை சோதனைக்கு பயந்து திமுகவினர்தான் நடுங்கிக் கொண்டிருக்கின்றனர். அதிமுக எதற்கும் அஞ்சாத கட்சி. அதிமுகவை ஒழிக்க மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்துள்ளோம். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வென்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.</p>
<p>கூட்டணிக் கட்சிகளும் அதிக இடங்களில் வெற்றிபெறும். நாடாளுமன்ற மறுவரைவு திட்டத்தால் தமிழகத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைந்து விடும் என்று கூறி, மத்திய அரசு மீது ஸ்டாலின் பழிபோடுகிறார்.</p>
<h1 class="wp-block-heading"><strong>தமிழகத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்று உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதிமுக பிரச்சாரத்துக்கு மக்கள் கூடும் கூட்டத்தை பார்த்து, ஸ்டாலினுக்கு ஜுரம் வந்துவிட்டது. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, மயிலம், செஞ்சியில் பழனிசாமி பிரச்சார பயணத்தை தொடர்ந்தார். இதில், வானூர் எம்எல்ஏ சக்கரபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</strong></h1>
<p>The post <a href="https://wowtam.com/5-aiadmk-will-win-with-a-majority-in-2026-palaniswami/33259/">2026-ல் தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி – பழனிசாமி</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/5-aiadmk-will-win-with-a-majority-in-2026-palaniswami/33259/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<title>நிம்மதியாக இருக்க 10 டிப்ஸ்</title>
<link>https://wowtam.com/4-10-tips-to-stay-calm/33255/</link>
<comments>https://wowtam.com/4-10-tips-to-stay-calm/33255/#respond</comments>
<dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
<pubDate>Sat, 12 Jul 2025 09:45:44 +0000</pubDate>
<category><![CDATA[வாவ் லைஃப் ஸ்டைல்]]></category>
<category><![CDATA[forgiveness]]></category>
<category><![CDATA[jealousy]]></category>
<category><![CDATA[joy]]></category>
<category><![CDATA[loving life]]></category>
<category><![CDATA[Peace]]></category>
<category><![CDATA[self-esteem]]></category>
<category><![CDATA[sorrows]]></category>
<category><![CDATA[அங்கீகாரம்]]></category>
<category><![CDATA[சுய மதிப்பீடு]]></category>
<category><![CDATA[துயரங்கள்]]></category>
<category><![CDATA[நிம்மதி]]></category>
<category><![CDATA[பிடித்த வாழ்க்கை]]></category>
<category><![CDATA[பொறாமை]]></category>
<category><![CDATA[மகிழ்ச்சி]]></category>
<category><![CDATA[மன்னிக்கும் குணம்]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=33255</guid>
<description><![CDATA[<p>ஒரு மனிதனால் நிம்மதியாக இருக்க முடியும். அவை என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.</p>
<p>The post <a href="https://wowtam.com/4-10-tips-to-stay-calm/33255/">நிம்மதியாக இருக்க 10 டிப்ஸ்</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></description>
<content:encoded><![CDATA[
<h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">நிறைய சம்பளம், ஆடம்பரமான வீடு, பெரிய கார், மற்றும் பிற வசதிகளுடன், பிக்கல், பிடுங்கல் இல்லாத வாழ்க்கைதான் நிம்மதியானது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் இல்லாமலேயே ஒரு மனிதனால் நிம்மதியாக இருக்க முடியும். அவை என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.</mark></strong></h1>
<ol class="wp-block-list">
<li><strong>சிறிய விஷயங்களில் மகிழ்ச்சி</strong></li>
</ol>
<p>வாழ்வின் எளிய அன்றாட நிகழ்வுகள் கூட ஒரு மனிதனை நிம்மதியாக வைத்திருக்கக்கூடும். காலை காபியை அவசரமோ பதட்டமோ பரபரப்போ இன்றி ரசித்துக்குடிப்பது, நண்பர்களுடன் மனம்விட்டு பேசுவது குறுஞ்செய்தி அனுப்பிக்கொள்வது போன்ற நிகழ்வுகளை கூட ரசித்து அனுபவித்து செய்யும்போது மனதில் ஒரு நிம்மதி உண்டாகும்.</p>
<ol start="2" class="wp-block-list">
<li><strong>தனக்குப் பிடித்த வாழ்க்கை</strong></li>
</ol>
<p>தனக்குப் பிடித்த மாதிரியான வேலையை செய்து, இஷ்டப்பட்ட வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழும் மனிதன் மனதில் எப்போதும் நிம்மதி இருக்கும். பிறரைக் கவரவேண்டும் அல்லது மற்றவர்களுக்குப் பிடித்த மாதிரி நடந்து கொண்டு அவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று அவர் எந்த காரியத்தையும் செய்வதில்லை. இவர் மனதில் எப்போதும் நிம்மதி இருக்கும்.</p>
<ol start="3" class="wp-block-list">
<li><strong>நிகழ்கால மகிழ்ச்சி</strong></li>
</ol>
<p>கடந்த காலத்துயரங்களை நினைத்து அழுவதும், வருந்துவதுமாக பழைய சுமைகளை மனதில் சுமந்து கொண்டிருப்பதில்லை நிம்மதியான மனிதன். அவற்றை ஒரு பாடங்களாக அனுபவங்களாக மட்டுமே நினைத்துப் பார்த்துக் கொண்டு தனது நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார்.</p>
<ol start="4" class="wp-block-list">
<li><strong>எனக்கு நானே நண்பன்</strong></li>
</ol>
<p>நிறைய நண்பர்கள் இருந்தால்தான் ஒருவரால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பது இல்லை. நிம்மதியான மனிதன் நண்பனே இல்லாவிட்டால் கூட அமைதியாக தனது வேலைகளை செய்யவும் தனியாக வெளியே செல்லவும் அஞ்சுவதில்லை. தனக்குத்தானே நண்பனாகி மகிழ்ச்சியாக இருக்கிறார்.</p>
<ol start="5" class="wp-block-list">
<li><strong>துயரத்தில் உடைந்து போவதில்லை</strong></li>
</ol>
<p>வாழ்க்கையில் துன்பங்கள், துயரங்கள் வந்தாலும் அவற்றைக் கண்டு அஞ்சுவதுமில்லை, பின் வாங்குவதுமில்லை. தீர்வுகளை கண்டுபிடித்து எளிதில் அமைதியாக செயல்படுத்துபவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்.</p>
<ol start="6" class="wp-block-list">
<li><strong>மன்னிக்கும் குணம்</strong></li>
</ol>
<p>தனக்கு கெடுதல் செய்தவரை மன்னித்து மறந்துவிடும் மனிதன் எப்போதும் நிம்மதியாக இருக்கிறார். யார் மேலும் வெறுப்போ கசப்போ காட்டுவதில்லை.</p>
<ol start="7" class="wp-block-list">
<li><strong>பொறாமைப் படுவதில்லை</strong></li>
</ol>
<p>பிறருடைய வெற்றியையும் உயர்வையும் கண்டு பொறாமைப்படுவதை நிம்மதியான மனிதன் செய்வதில்லை. அவரை முழுமனதோடு வாழ்த்துவார்.</p>
<ol start="8" class="wp-block-list">
<li><strong>மாற்றத்தை ஏற்றுக்கொள்தல்</strong></li>
</ol>
<p>புதிய சூழ்நிலைகள், எதிர்பாராத மாற்றங்கள் போன்றவற்றை மிகவும் ஆர்வத்தோடு எதிர்கொள்ளும் மனிதன் நிம்மதியாக இருக்கிறார்.</p>
<ol start="9" class="wp-block-list">
<li><strong>அங்கீகாரம் தேவையில்லை</strong></li>
</ol>
<p>பிறர் தங்களுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும், பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காதவர் மகிழ்வாகவும் நிம்மதியாகவும் இருக்கிறார். தன்னைப் பற்றிய சுய மதிப்பீடு கொண்டிருக்கும் மனிதன் பிறருடைய அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதில்லை.</p>
<ol start="10" class="wp-block-list">
<li><strong>உள்ளார்ந்த மகிழ்ச்சி</strong></li>
</ol>
<p>தன்னிடம் இருப்பதை வைத்து திருப்தி அடையும் குணம் கொண்ட மனிதனுக்கு வாழ்வில் நிம்மதி இருக்கிறது. தன்னிடம் இது இல்லையே என்று நினைத்து ஏங்குவது கிடையாது. அதனால் அவர் எப்போதும் நிம்மதியாக உணர்கிறார்.</p>
<p></p>
<p>The post <a href="https://wowtam.com/4-10-tips-to-stay-calm/33255/">நிம்மதியாக இருக்க 10 டிப்ஸ்</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/4-10-tips-to-stay-calm/33255/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<title>NO நெட் NO சிம் பிட்சாட் APPயில் மெசேஜ் அனுப்பலாம்!</title>
<link>https://wowtam.com/2-you-can-send-messages-on-the-bitchat-app-with-no-net-no-sim/33251/</link>
<comments>https://wowtam.com/2-you-can-send-messages-on-the-bitchat-app-with-no-net-no-sim/33251/#respond</comments>
<dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
<pubDate>Sat, 12 Jul 2025 09:05:56 +0000</pubDate>
<category><![CDATA[தொழில் நுட்பம்]]></category>
<category><![CDATA[BitChat App]]></category>
<category><![CDATA[Bluetooth Mesh]]></category>
<category><![CDATA[Elon Musk]]></category>
<category><![CDATA[Jack Dorsey]]></category>
<category><![CDATA[messaging]]></category>
<category><![CDATA[NO NET]]></category>
<category><![CDATA[NO SIM]]></category>
<category><![CDATA[NO சிம்]]></category>
<category><![CDATA[Off-grid]]></category>
<category><![CDATA[Snapchat]]></category>
<category><![CDATA[Telegram]]></category>
<category><![CDATA[Twitter]]></category>
<category><![CDATA[Whatsapp]]></category>
<category><![CDATA[ஆஃப்-கிரிட்]]></category>
<category><![CDATA[எலான் மஸ்க்]]></category>
<category><![CDATA[ஜாக் டோர்சி]]></category>
<category><![CDATA[டெலிகாரம்]]></category>
<category><![CDATA[ட்விட்டர்]]></category>
<category><![CDATA[பிட்சாட் செயலி]]></category>
<category><![CDATA[ப்ளூடூத் மெஷ்]]></category>
<category><![CDATA[மெசேஜிங்]]></category>
<category><![CDATA[வாட்ஸ்அப்]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=33251</guid>
<description><![CDATA[<p>பிட்சாட் என்பது தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு செயலியாகும். இது ஆஃப்-கிரிட் தகவல் தொடர்புக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. </p>
<p>The post <a href="https://wowtam.com/2-you-can-send-messages-on-the-bitchat-app-with-no-net-no-sim/33251/">NO நெட் NO சிம் பிட்சாட் APPயில் மெசேஜ் அனுப்பலாம்!</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></description>
<content:encoded><![CDATA[
<h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-cyan-blue-color">ட்விட்டரின் நிறுவனரான ஜாக் டோர்சி இப்போது பிட்சாட் என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். மற்ற மெசேஜிங் செயலிகளில் இணையச் சேவை இருந்தால் மட்டுமே மெசேஜ் அனுப்ப முடியும். ஆனால், இதில் இணைய வசதியோ அல்லது சிம் இல்லாமலேயே மெசேஜ் அனுப்பலாம். இந்தச் செயலி குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.</mark></strong></h1>
<p>ட்விட்டர் நிறுவனத்தைக் கடந்த 2006ம் ஆண்டு தொடங்கியவர் ஜாக் டோர்சி. இன்று ட்விட்டர் இந்தளவுக்குப் பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது என்றால் அதற்குப் பிரதானக் காரணம் ஜாக் டோர்சி தான். 2007 முதல் 2011ம் ஆண்டு வரை ட்விட்டர் நிறுவனம் முழுமையாக இவரது கண்ட்ரோலில் தான் இருந்தது. 2021ல் சில காரணங்களால் அவர் ட்விட்டரில் இருந்து விலகினார். பிறகு எலான் மஸ்க் வசம் ட்விட்டர் போனது தனிக்கதை!</p>
<p>இதற்கிடையே ட்விட்டரின் நிறுவனரும் அதன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜாக் டோர்சி இப்போது பிட்சாட் என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். ஏற்கனவே வாட்ஸ்அப், ஸ்னாப்சாட், டெலிகாரம் எல்லாம் இருக்கும் போது இது என்ன பிட்சாப் என நீங்கள் கேட்கலாம். இந்த பிட்சாட் மற்ற செயலிகளில் இருந்து ரொம்பவே தனித்துவமானது.</p>
<p>இவை ப்ளூடூத் மெஷ் நெட்வொர்க்குகள் மூலம் இயங்கும். இணையம், தொலைபேசி எண்கள் அல்லது சர்வர்கள் கூட இல்லாமல் இதனால் இயங்க முடியும். இப்போது இந்த பிட்சாட் டெஸ்ட்ஃப்ளைட் மூலம் பீட்டா வெர்ஷனில் உள்ளது. டோர்சி இது தொடர்பான அறிவிப்பைத் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பிட்சாட் பற்றிய விவரங்களைத் தெளிவாக விளக்கியுள்ளார்.</p>
<p>பிட்சாட் என்பது தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு செயலியாகும். இது ஆஃப்-கிரிட் தகவல் தொடர்புக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நாம் அனுப்பும் அனைத்து மெசேஜ்களும் என்கிரிப்ட் செய்யப்பட்ட பிறகே அனுப்பப்படும். இந்த மெசேஜ்கள் ப்ளூடூத் மூலம் அருகிலுள்ள சாதனங்களுக்கு இடையே அனுப்பப்படுகின்றன..</p>
<p>மக்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும்போது, ப்ளூடூத் கிளஸ்டர்களுக்கு இடையில் இந்த மெசேஜ்கள் செல்லும். இதனால் இதில் எந்தவொரு மத்திய சர்வரும் இருக்காது. பரவலாக்கப்பட்ட மெஷ் நெட்வொர்க் உருவாகிறது. சில சாதனங்கள் நெட்வொர்க்கின் வரம்பை நீட்டிக்கப் பாலங்களாகச் செயல்பட முடியும் என்பதே இதன் கான்சப்ட். மேலும், இதில் யூசர்கள் கணக்கு தொடங்கும்போது, அவர்களின் பெயர், விவரங்கள் என எந்தொரு தகவலும் சேகரிக்கப்பாது.</p>
<p>மேலும், இந்த கன்சப்ட்டில் வரும் முதல் செயலி இதுவல்ல. ஏற்கனவே ப்ளூஸ்கை மற்றும் டாமஸ் ஆகிய செயலிகள் இதே வெர்ஷனில் இயங்கி இருக்கிறது. 2019ஆம் ஆண்டு ஹாங்காங் போராட்டங்களின்போது இதே டெக்னாலஜியில் இயக்கும் பிரிட்ஜ்பை செயலி தான் அங்குப் பயன்படுத்தப்பட்டது. அதாவது அப்போது இணையச் சேவை மொத்தமாக முடக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாற இந்த பிரிட்ஜ்ஃபை மெஷ் செயலியையே பயன்படுத்தினர்.</p>
<p>இந்த பிட்சாட் செயலியில் பாஸ்வோர்ட் மூலம் இயங்கும் க்ரூப் சாட்களும் இருக்கிறது. இந்த க்ரூப்பில் இணையவே குறிப்பிட்ட பாஸ்வோர்ட் தேவை. மேலும், யூசர் ஆஃப்லைனில் இருந்தாலும்கூட, தாமதமான செய்திகளைப் பெறும் வசதியும் இருக்கிறது. இப்போது இது ப்ளூடூத் மூலம் மட்டுமே இயங்கும். வரும் காலத்தில் வை-பை மூலம் வைஃபை டைரக்ட் சேர்க்கப்படும். இது மெசேஜிங் வரம்பை கணிசமாக அதிகரிக்கும்.</p>
<h1 class="wp-block-heading"><strong>மெட்டாவின் வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் போன்ற செயலிகளுக்கு இது மாற்றாகவே இருக்கும். ஏனென்றால் வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் ஒரு சென்ட்ரல் செயலி. அதில் நிறுவனத்திற்கு ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்கும். ஆனால், பிட்சாட்டில் அதுபோல சென்ட்ரல் அதிகாரம் இருக்காது. டேட்டா கலெக்ஷனும் இருக்காது. இருப்பினும், பிட்சாட் எந்தளவுக்கு வரவேற்பைப் பெறும் என்பது உறுதியாகத் தெரியவில்லை.</strong></h1>
<p>The post <a href="https://wowtam.com/2-you-can-send-messages-on-the-bitchat-app-with-no-net-no-sim/33251/">NO நெட் NO சிம் பிட்சாட் APPயில் மெசேஜ் அனுப்பலாம்!</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/2-you-can-send-messages-on-the-bitchat-app-with-no-net-no-sim/33251/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<title>ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் தீவிரவாதிகள் கைது – டிஜிபி சங்கர் ஜிவால்</title>
<link>https://wowtam.com/3-terrorists-arrested-through-ai-technology-dgp-shankar-jiwal/33247/</link>
<comments>https://wowtam.com/3-terrorists-arrested-through-ai-technology-dgp-shankar-jiwal/33247/#respond</comments>
<dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
<pubDate>Sat, 12 Jul 2025 08:28:14 +0000</pubDate>
<category><![CDATA[நியூஸ் அப்டேட்]]></category>
<category><![CDATA[A.I. Technology]]></category>
<category><![CDATA[Abubakar Siddique]]></category>
<category><![CDATA[Andhra State Police]]></category>
<category><![CDATA[associates Panna Ismail]]></category>
<category><![CDATA[Auditor Ramesh]]></category>
<category><![CDATA[Bilal Malik]]></category>
<category><![CDATA[Cloth Shop]]></category>
<category><![CDATA[Coimbatore Gundam Blast]]></category>
<category><![CDATA[DGP Shankar Jiwal]]></category>
<category><![CDATA[Grocery]]></category>
<category><![CDATA[Operation Akhazhi]]></category>
<category><![CDATA[Operation Aram]]></category>
<category><![CDATA[Police Fakhruddin]]></category>
<category><![CDATA[Real Estate]]></category>
<category><![CDATA[Tailoring]]></category>
<category><![CDATA[அபுபக்கர் சித்திக்]]></category>
<category><![CDATA[ஆடிட்டர் ரமேஷ்]]></category>
<category><![CDATA[ஆந்திர மாநில போலீஸார்]]></category>
<category><![CDATA[ஆபரேஷன் அகழி]]></category>
<category><![CDATA[ஆபரேஷன் அறம்]]></category>
<category><![CDATA[ஏ.ஐ. தொழில்நுட்பம்]]></category>
<category><![CDATA[கூட்டாளிகளான பன்னா இஸ்மாயில்]]></category>
<category><![CDATA[கோவை குண்டுவெடிப்பு]]></category>
<category><![CDATA[துணிக்கடை]]></category>
<category><![CDATA[தையல்]]></category>
<category><![CDATA[பிலால் மாலிக்]]></category>
<category><![CDATA[போலீஸ் பக்ருதீன்]]></category>
<category><![CDATA[மளிகை]]></category>
<category><![CDATA[ரியல் எஸ்டேட்]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=33247</guid>
<description><![CDATA[<p>ஏ.ஐ. தொழில் நுட்பம் மற்றும் நுண்ணறிவு உளவு தகவல்களை அடிப்படையில் கர்நாடக போலீஸாரின் உதவியுடன் அவரை கைது செய்தோம்.</p>
<p>The post <a href="https://wowtam.com/3-terrorists-arrested-through-ai-technology-dgp-shankar-jiwal/33247/">ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் தீவிரவாதிகள் கைது – டிஜிபி சங்கர் ஜிவால்</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></description>
<content:encoded><![CDATA[
<h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த 3 தீவிரவாதிகள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.</mark></strong></h1>
<p>இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் டிஜிபி சங்கர் ஜிவால் கூறியதாவது: தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன், கூட்டாளிகளான பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் சிக்கினர்.</p>
<p>இவர்களுடன் தொடர்புடைய தீவிரவாதி நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக்கை காவல்துறையினர் தேடி வந்தனர். முன்னதாக இவர், 2012-ல் வேலூர் மருத்துவர் அரவிந்த்ரெட்டி கொலை வழக்கு மற்றும் 2013-ல் பெங்களூரு பாஜக அலுவலகம் அருகே குண்டு வெடித்த வழக்கு உட்பட மேலும் பல வழக்குகளில் முக்கியப் பங்காற்றினார்.</p>
<p>அவர் மீது தமிழகத்தில் 5 வழக்குகளும், கேரளாவில் 2 வழக்குகளும், கர்நாடகா, ஆந்திராவில் தலா ஒரு வழக்குகளும் உள்ளன. இதனால், அபுபக்கர் சித்திக்கை அம்மாநில போலீஸாரும், மத்திய புலனாய்வு அமைப்புகளும் 30 ஆண்டுகளாகத் தேடி வந்தன. இவர் உட்பட மேலும் சிலரை கைது செய்ய ‘ஆபரேஷன் அறம்’ என்ற சிறப்பு நடவடிக்கை மூலம் தேட தொடங்கினோம்.</p>
<p>தீவிரவாதி அபுபக்கர் சித்திக்கின் பழைய புகைப்படங்களை ஏ.ஐ. தொழில்நுட்பம் மற்றும் தொழில் நுட்ப நிபுணர்களின் ஒத்துழைப்புடன் தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டது. இந்நிலையில், ஆந்திர மாநில போலீஸார் உதவியுடன் கடப்பா அருகே அவரை அண்மையில் கைது செய்தோம்.</p>
<p>அப்போது, அவரது வீட்டிலிருந்து வெடிபொருட்கள், ஏராளமான மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல், பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த மற்றொரு தீவிரவாதியான முகமது அலியையும் ஆந்திராவில் கைது செய்தோம். கடந்த 1998-ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் அல்-உம்மா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த பாஷா உட்பட 160-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.</p>
<p>இவ்வழக்கில் கோவை உக்கடம் பிலால் காலனியைச் சேர்ந்த சாதிக் என்ற ராஜா என்ற டெய்லர் ராஜா 1996 முதல் தலைமறைவாக இருந்து வந்தார். இவரை ‘ஆபரேஷன் அகழி’ என்ற சிறப்பு நடவடிக்கை மூலம் தேடினோம். ஏ.ஐ. தொழில் நுட்பம் மற்றும் நுண்ணறிவு உளவு தகவல்களை அடிப்படையில் கர்நாடக போலீஸாரின் உதவியுடன் விஜய் புராவில் கடந்த 9-ம் தேதி அவரை கைது செய்தோம்.</p>
<p>இவர்கள் மளிகை, தையல், துணிக்கடை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்கள் செய்து வந்துள்ளனர். அவர்களது உண்மையான பெயர், முகவரியை வெளிப்படுத்தாமல் வேறு பெயர்களை மாற்றி அடையாள அட்டைகளையும் வைத்துள்ளனர். டெய்லர் ராஜா மட்டும் அல் உம்மா தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளார்.</p>
<h1 class="wp-block-heading"><strong>3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். தமிழக போலீஸாரின் சிறப்பான செயல்பாடுகளால், வரும் காலங்களில் தமிழகத்தில் தீவிரவாத செயல்பாடுகள் மற்றும் கடுமையான குற்றங்கள் நடக்காது என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.</strong></h1>
<p>The post <a href="https://wowtam.com/3-terrorists-arrested-through-ai-technology-dgp-shankar-jiwal/33247/">ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் தீவிரவாதிகள் கைது – டிஜிபி சங்கர் ஜிவால்</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/3-terrorists-arrested-through-ai-technology-dgp-shankar-jiwal/33247/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<title>புதிய திட்டங்களை அறிவிப்பது மக்களை ஏமாற்றும் செயல்- டிடிவி தினகரன்</title>
<link>https://wowtam.com/3-announcing-new-schemes-is-an-act-of-deceiving-people-ttv-dhinakaran/33245/</link>
<comments>https://wowtam.com/3-announcing-new-schemes-is-an-act-of-deceiving-people-ttv-dhinakaran/33245/#respond</comments>
<dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
<pubDate>Fri, 11 Jul 2025 11:00:45 +0000</pubDate>
<category><![CDATA[வாவ் அரசியல்]]></category>
<category><![CDATA[act of deceiving the people]]></category>
<category><![CDATA[AMMK General Secretary]]></category>
<category><![CDATA[DMK election manifesto]]></category>
<category><![CDATA[DMK Government]]></category>
<category><![CDATA[ration items]]></category>
<category><![CDATA[TTV Dinakaran]]></category>
<category><![CDATA[அமமுக பொதுச்செயலாளர்]]></category>
<category><![CDATA[டிடிவி தினகரன்]]></category>
<category><![CDATA[திமுக அரசு]]></category>
<category><![CDATA[திமுக தேர்தல் அறிக்கை]]></category>
<category><![CDATA[மக்களை ஏமாற்றும் செயல்]]></category>
<category><![CDATA[ரேஷன் பொருட்கள்]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=33245</guid>
<description><![CDATA[<p>தற்போது நாள்தோறும் புதிய திட்டங்களை அறிவிப்பது மக்களை ஏமாற்றும் செயல் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://wowtam.com/3-announcing-new-schemes-is-an-act-of-deceiving-people-ttv-dhinakaran/33245/">புதிய திட்டங்களை அறிவிப்பது மக்களை ஏமாற்றும் செயல்- டிடிவி தினகரன்</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></description>
<content:encoded><![CDATA[
<h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">நான்காண்டு கால ஆட்சியில் எந்தவொரு நலத்திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்தாத திமுக அரசு, தற்போது நாள்தோறும் புதிய திட்டங்களை அறிவிப்பது மக்களை ஏமாற்றும் செயல் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.</mark></strong></h1>
<p>இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் திட்டத்தை வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.</p>
<p>ஏழை, எளிய, சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்ட நியாயவிலைக்கடைகளில் தரமான அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கவோ, ஊழியர்கள் பற்றாக்குறையை போக்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, தற்போது தேர்தல் நெருங்கும் வேளையில் இதுபோன்ற திட்டங்களை அறிவிப்பது விளம்பரத்திற்காக உதவுமே தவிர மக்களுக்கு முழுமையான பயனை தராது.</p>
<p>திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த 236-வது வாக்குறுதியான பல துறைகளின் கீழ் உள்ள நியாய விலைக்கடைகள் ஒரே துறையின் கீழ் கொண்டு வரப்படும், 239வது வாக்குறுதியான மானிய விலையில் மூன்று LED பல்புகள் விநியோகம் செய்யப்படும், 240 வது வாக்குறுதியான சர்க்கரையின் அளவு உயர்த்தப்படும், உளுத்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும் போன்றவற்றில் ஒன்றைக்கூட நிறைவேற்றாமல் தற்போது வீடுவீடாக ரேசன் பொருட்கள் விநியோகம் என்பது மக்களை ஏமாற்றும் செயலாகும்.</p>
<p>சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ”உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” எனும் தலைப்பில் ஊர் ஊராக பெட்டி வைத்து பெறப்பட்ட லட்சக்கணக்கான மனுக்களின் நிலை என்னவென்றே தெரியாத நிலையில், தற்போது அடுத்த தேர்தலை மையமாக வைத்து ”உங்களுடன் ஸ்டாலின்” எனும் பெயரில் பெறப்படும் மனுக்களுக்கு மட்டும் எப்படி தீர்வு கிடைக்கும் ? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.</p>
<h1 class="wp-block-heading"><strong>எனவே, இனியும் நாள்தோறும் ஒரு புதிய திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்றுவதையும், அதற்கென பலகோடி ரூபாய் செலவு செய்து மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதையும் நிறுத்திவிட்டு, எஞ்சியிருக்கும் ஆட்சிக்காலத்திலாவது தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</strong></h1>
<p></p>
<p>The post <a href="https://wowtam.com/3-announcing-new-schemes-is-an-act-of-deceiving-people-ttv-dhinakaran/33245/">புதிய திட்டங்களை அறிவிப்பது மக்களை ஏமாற்றும் செயல்- டிடிவி தினகரன்</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/3-announcing-new-schemes-is-an-act-of-deceiving-people-ttv-dhinakaran/33245/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<title>கேரள நிபா வைரஸ் எதிரொலி கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்</title>
<link>https://wowtam.com/5-kerala-nipah-virus-echoes-precautionary-measures-in-coimbatore/33243/</link>
<comments>https://wowtam.com/5-kerala-nipah-virus-echoes-precautionary-measures-in-coimbatore/33243/#respond</comments>
<dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
<pubDate>Fri, 11 Jul 2025 10:55:08 +0000</pubDate>
<category><![CDATA[நியூஸ் அப்டேட்]]></category>
<category><![CDATA[Coimbatore]]></category>
<category><![CDATA[corona]]></category>
<category><![CDATA[District Collector Pawan Kumar]]></category>
<category><![CDATA[government hospital]]></category>
<category><![CDATA[headache]]></category>
<category><![CDATA[Kerala]]></category>
<category><![CDATA[Malappuram]]></category>
<category><![CDATA[Nipah virus]]></category>
<category><![CDATA[Palakkad]]></category>
<category><![CDATA[precautionary measures]]></category>
<category><![CDATA[severe fever]]></category>
<category><![CDATA[அரசு மருத்துவமனை]]></category>
<category><![CDATA[கடுமையான காய்ச்சல்]]></category>
<category><![CDATA[கேரள மாநிலம்]]></category>
<category><![CDATA[கொரோனா]]></category>
<category><![CDATA[கோவை]]></category>
<category><![CDATA[தலைவலி]]></category>
<category><![CDATA[நிபா வைரஸ்]]></category>
<category><![CDATA[பாலக்காடு]]></category>
<category><![CDATA[மலப்புரம்]]></category>
<category><![CDATA[மாவட்ட ஆட்சியர் பவன்குமார்]]></category>
<category><![CDATA[முன்னெச்சரிக்கை]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=33243</guid>
<description><![CDATA[<p>கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கோவை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p>
<p>The post <a href="https://wowtam.com/5-kerala-nipah-virus-echoes-precautionary-measures-in-coimbatore/33243/">கேரள நிபா வைரஸ் எதிரொலி கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></description>
<content:encoded><![CDATA[
<h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோவையில் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அறிவுரை வழங்கியுள்ளார்.</mark></strong></h1>
<p>கொரோனா தொற்று மீண்டும் பரவி வந்த நிலையில், நாட்டிலேயே அதிகபட்சமாக கேரள மாநிலத்திலேயே அதிக எண்ணிக்கை காணப்பட்டது. தற்போது நிபா வைரஸ் காய்ச்சலும் பரவி வருகிறது. மலப்புரம், பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கோவை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p>
<p>கடுமையான காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் நோயாளிகள் சிகிச்சைக்கு வந்தால் அனைத்து மருத்துவர்களும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவையில் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அறிவுரை வழங்கியுள்ளார்.</p>
<p>இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: நிபா வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. குறிப்பாகப் பழம் தின்னி வௌவால்கள் மற்றும் பன்றிகள் மூலம் பரவுகிறது. இதன் பாதிப்பு மூளைக்காய்ச்சல் அறிகுறிகளை வெளிப்படுத்தும், கடும் காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுயநினைவு இழத்தல், மனக் குழப்பம், கோமா மற்றும் மரணம் ஏற்படலாம்.</p>
<p>தொற்று ஏற்பட்ட ஐந்து முதல் 15 நாள்களுக்குள் அறிகுறிகள் வெளிப்படும். அது தென்பட்ட 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்திற்குள் தீவிர மயக்க நிலை சுய நினைவு இழத்தல், மனக்குழப்பம் ஏற்படலாம், பாதிப்பைக் கண்டறிய காய்ச்சல் மற்றும் மூளை அலர்ஜி நோய்களுக்கான பரிசோதனைகள் செய்ய வேண்டும், ரத்தம் மாதிரிகளை பரிசோதித்தும் கண்டு அறியலாம்.</p>
<p>பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிப்பதன் மூலம் குணப்படுத்தலாம், ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களைத் தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும், சிகிச்சை அளிப்பவர்கள் மற்றும் கவனித்துக் கொள்பவர்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.</p>
<h1 class="wp-block-heading"><strong>காய்கறிகள் மற்றும் பழங்கள் நன்றாகத் தண்ணீரில் கழுவிப் பயன்படுத்த வேண்டும், விலங்குகள் கடித்ததைச் சாப்பிடக் கூடாது. பன்றிகளைக் குடியிருப்பு பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவர்களை அணுகி உரிய ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</strong></h1>
<p></p>
<p>The post <a href="https://wowtam.com/5-kerala-nipah-virus-echoes-precautionary-measures-in-coimbatore/33243/">கேரள நிபா வைரஸ் எதிரொலி கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/5-kerala-nipah-virus-echoes-precautionary-measures-in-coimbatore/33243/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<title>தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி</title>
<link>https://wowtam.com/2-supreme-court-questions-election-commission/33241/</link>
<comments>https://wowtam.com/2-supreme-court-questions-election-commission/33241/#respond</comments>
<dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
<pubDate>Fri, 11 Jul 2025 10:29:34 +0000</pubDate>
<category><![CDATA[நியூஸ் அப்டேட்]]></category>
<category><![CDATA[Aadhaar]]></category>
<category><![CDATA[Bihar Legislative Assembly]]></category>
<category><![CDATA[Communist Party of India General Secretary]]></category>
<category><![CDATA[Election Commission]]></category>
<category><![CDATA[Indian Citizen Passport]]></category>
<category><![CDATA[K.C. Venugopal]]></category>
<category><![CDATA[Legislative Assembly Election]]></category>
<category><![CDATA[Magua Moitra]]></category>
<category><![CDATA[Manoj Jha]]></category>
<category><![CDATA[Rashtriya Janata Dal MP]]></category>
<category><![CDATA[Ration Card]]></category>
<category><![CDATA[Supreme Court]]></category>
<category><![CDATA[T. Raja]]></category>
<category><![CDATA[Trinamool Congress MP]]></category>
<category><![CDATA[Voter Card]]></category>
<category><![CDATA[ஆதார்]]></category>
<category><![CDATA[இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர்]]></category>
<category><![CDATA[உச்ச நீதிமன்றம்]]></category>
<category><![CDATA[கே.சி.வேணுகோபால்]]></category>
<category><![CDATA[சட்டப்பேரவைத் தேர்தல்]]></category>
<category><![CDATA[டி.ராஜா]]></category>
<category><![CDATA[திரிணமூல் காங்கிரஸ் எம்பி]]></category>
<category><![CDATA[தேர்தல் ஆணையம்]]></category>
<category><![CDATA[பிஹார் சட்டப்பேரவை]]></category>
<category><![CDATA[மகுவா மொய்த்ரா]]></category>
<category><![CDATA[மனோஜ் ஜா]]></category>
<category><![CDATA[ராஷ்டிரிய ஜனதா தள எம்பி]]></category>
<category><![CDATA[ரேஷன் அட்டை]]></category>
<category><![CDATA[வாக்காளர் அட்டை]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=33241</guid>
<description><![CDATA[<p>வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்து தேர்தல் ஆணையம் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும்.</p>
<p>The post <a href="https://wowtam.com/2-supreme-court-questions-election-commission/33241/">தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></description>
<content:encoded><![CDATA[
<h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">ஆதார், வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டையை அடையாள ஆவணங்களாக ஏற்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். இதுகுறித்து தேர்தல் ஆணையம் தரப்பில் ஒரு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</mark></strong></h1>
<p>பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அந்த மாநிலத்தில் வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி கடந்த ஜூன் 24-ம் தேதி தொடங்கியது. ஜூலை 25-ம் தேதிக்குள் திருத்தப் பணியை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.</p>
<p>புதிய நடைமுறையின்படி 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளராக பதிவு செய்து கொண்டவர்கள், தாங்கள் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்று, பாஸ்போர்ட் போன்ற கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.</p>
<p>இந்த சூழலில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு திருத்தப் பணியை எதிர்த்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ராஷ்டிரிய ஜனதா தள எம்பி மனோஜ் ஜா, திரிணமூல் காங்கிரஸ் எம்பி மகுவா மொய்த்ரா, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா உட்பட 11 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு கடந்த 7-ம் தேதி நீதிபதிகள் சுதான்ஷு துலியா, ஜோய் மல்யா பாக்சி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.</p>
<p>அப்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர். இந்த வழக்கில் நேற்று விசாரணை தொடங்கியது.</p>
<p>மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சங்கர் நாராயண், கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோரும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், மூத்த வழக்கறிஞர்கள் ராகேஷ் துவிவேதி, மணீந்தர் சிங் ஆகியோரும் ஆஜராகினர்.</p>
<p>இருதரப்பினரும் சுமார் 3 மணி நேரம் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். இதன்பிறகு நீதிபதிகள் சுதான்ஷு துலியா, ஜோய் மல்யா பாக்சி கூறியதாவது:</p>
<p>வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை மேற்கொள்ள அரசியலமைப்பு சட்டம் அனுமதி வழங்குகிறது. இதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் சிறப்பு திருத்தப் பணியை மேற்கொள்வது ஏன்? முன்கூட்டியே திருத்தப் பணியை மேற்கொண்டு இருக்கலாமே?</p>
<p>தற்போது எந்த அடிப்படையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்து தேர்தல் ஆணையம் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும்.</p>
<p>ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டையை அடையாள ஆவணங்களாக ஏற்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். இதுகுறித்து தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.</p>
<p>தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவை ஒரு வாரத்துக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதன்பிறகு மனுதாரர்கள் தங்களது பதில் மனுக்களை ஜூலை 28-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.</p>
<h1 class="wp-block-heading"><strong>இப்போதைய சூழலில் சிறப்பு திருத்தப் பணிக்கு மனுதாரர்கள் தரப்பில் இடைக்கால தடை கோரப்படவில்லை. பிஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம். அந்த மாநிலத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது. அதற்கு முன்பாக ஜூலை 28-ம் தேதி வழக்கின் அடுத்த விசாரணை நடைபெறும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.</strong></h1>
<p>The post <a href="https://wowtam.com/2-supreme-court-questions-election-commission/33241/">தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/2-supreme-court-questions-election-commission/33241/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<title>மோடிக்கு பிரேசிலின் உயரிய விருது!</title>
<link>https://wowtam.com/1-modi-receives-brazils-highest-award/33237/</link>
<comments>https://wowtam.com/1-modi-receives-brazils-highest-award/33237/#respond</comments>
<dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
<pubDate>Fri, 11 Jul 2025 10:22:35 +0000</pubDate>
<category><![CDATA[வாவ் உலகம்]]></category>
<category><![CDATA[Argentina]]></category>
<category><![CDATA[Brazil]]></category>
<category><![CDATA[Brazilian President]]></category>
<category><![CDATA[Ghana]]></category>
<category><![CDATA[High Award]]></category>
<category><![CDATA[Lula de Silva]]></category>
<category><![CDATA[Namibia]]></category>
<category><![CDATA[Ntembwe Nandi Ndidiwa]]></category>
<category><![CDATA[Prime Minister Narendra Modi]]></category>
<category><![CDATA[Trinidad and Tobago]]></category>
<category><![CDATA[அர்ஜென்டினா]]></category>
<category><![CDATA[உயரிய விருது]]></category>
<category><![CDATA[கானா]]></category>
<category><![CDATA[டிரினிடாட் அண்டு டுபாகோ]]></category>
<category><![CDATA[நமீபியா]]></category>
<category><![CDATA[நரேந்திர மோடி]]></category>
<category><![CDATA[நெட்டம்போ நந்தி எண்டைட்வா]]></category>
<category><![CDATA[பிரதமர்]]></category>
<category><![CDATA[பிரேசில்]]></category>
<category><![CDATA[பிரேசில் அதிபர்]]></category>
<category><![CDATA[லூலா டி சில்வா]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=33237</guid>
<description><![CDATA[<p>பிரதமர் மோடிக்கு பிரேசிலின் உயரிய விருதான ‘தி கிராண்ட் காலர் ஆப் தி நேஷன் ஆர்டர் ஆல் தி சதர்ன் கிராஸ்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://wowtam.com/1-modi-receives-brazils-highest-award/33237/">மோடிக்கு பிரேசிலின் உயரிய விருது!</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></description>
<content:encoded><![CDATA[
<h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-luminous-vivid-amber-color">பிரேசில் நாட்டின் உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.</mark></strong></h1>
<p>பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் நாடுகளில் பயணத்தை முடித்துள்ள பிரதமர் மோடி தற்போது நமீபியாவுக்கு சென்றுள்ளார்.</p>
<p>முன்னதாக, பிரேசிலில் நடைபெற்ற 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கடந்த 6, 7-ம் தேதிகளில் உலக தலைவர்களுடன் கலந்துகொண்டு மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து நேற்று நமீபியாவுக்கு அவர் வந்துள்ளார். நமீபியா நாட்டின் விண்ட்ஹோக் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடியை அந்நாட்டின் அதிபர் நெட்டம்போ நந்தி எண்டைட்வா நேரில் வந்து வரவேற்று மகிழ்ந்தார்.</p>
<p>விமான நிலையத்தில் பாரம்பரிய முறைப்படி கலைஞர்கள் வரவேற்பு அளித்த நிலையில், அவர்கள் வைத்திருந்த டிரம்ஸை வாசித்து பிரதமர் மோடி மகிழ்ந்தார். நமீபியா அதிபருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தும் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.</p>
<p>முன்னதாக, பிரேசிலில் பிரதமர் மோடிக்கு அந்த நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. பிரேசிலில் பிரதமர் மோடிக்கு 114 குதிரைகளுடன் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரேசில் அதிபர் லூலா டி சில்வா அரண்மனை வாசலில் வந்து நின்று பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு வர்த்தகம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.</p>
<p>அப்போது, பிரதமர் மோடிக்கு பிரேசிலின் உயரிய விருதான ‘தி கிராண்ட் காலர் ஆப் தி நேஷன் ஆர்டர் ஆல் தி சதர்ன் கிராஸ்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.</p>
<h1 class="wp-block-heading"><strong>நமீபியா நாட்டின் விருது: பிரதமர் மோடிக்கு நமீபியா நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆப் தி மோஸ்ட் ஏன்சியன்ட் வெல்விட்ஸ்சியா மிராபிலிஸ்’ என்ற விருதும் வழங்கப்பட்டது. தலைநகர் விண்ட்ஹோக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் அதிபர் நெடும்போ நந்தி-தைத்வா இந்த விருதை வழங்கினார்.</strong></h1>
<p>The post <a href="https://wowtam.com/1-modi-receives-brazils-highest-award/33237/">மோடிக்கு பிரேசிலின் உயரிய விருது!</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/1-modi-receives-brazils-highest-award/33237/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<title>சூதாட்ட செயலிக்கு விளம்பரம் செய்ததாக டாப் நடிகர்கள் நடிகைகளிடம் ED விசாரணை</title>
<link>https://wowtam.com/4-ed-questions-top-actors-and-actresses-for-advertising-gambling-app/33233/</link>
<comments>https://wowtam.com/4-ed-questions-top-actors-and-actresses-for-advertising-gambling-app/33233/#respond</comments>
<dc:creator><![CDATA[வாவ் டீம்]]></dc:creator>
<pubDate>Fri, 11 Jul 2025 09:57:40 +0000</pubDate>
<category><![CDATA[வாவ் சினிமா]]></category>
<category><![CDATA[அனண்யா நாகள்ளா]]></category>
<category><![CDATA[அம்ருதா சவுத்ரி]]></category>
<category><![CDATA[இம்ரான் கான்]]></category>
<category><![CDATA[சியாமளா]]></category>
<category><![CDATA[சிரி ஹனுமந்து]]></category>
<category><![CDATA[சூதாட்ட செயலி]]></category>
<category><![CDATA[டேஸ்ட்டி தேஜா]]></category>
<category><![CDATA[நடிகர்கள்]]></category>
<category><![CDATA[நடிகைகள்]]></category>
<category><![CDATA[நயனி பாவனி]]></category>
<category><![CDATA[நிதி அகர்வால்]]></category>
<category><![CDATA[நேஹா பட்டான்]]></category>
<category><![CDATA[பண்டாரு சுப்ரிதா]]></category>
<category><![CDATA[பண்டு]]></category>
<category><![CDATA[பத்மாவதி]]></category>
<category><![CDATA[பிரகாஷ் ராஜ்]]></category>
<category><![CDATA[பிரனீதா]]></category>
<category><![CDATA[பையா சன்னி யாதவ்]]></category>
<category><![CDATA[மன்ச்சு லட்சுமி]]></category>
<category><![CDATA[ரீத்து சவுத்ரி]]></category>
<category><![CDATA[வசந்தி கிருஷ்ணன்]]></category>
<category><![CDATA[வர்ஷினி சவுந்தர்ராஜன்]]></category>
<category><![CDATA[வழக்கு பதிவு]]></category>
<category><![CDATA[விசாரணை]]></category>
<category><![CDATA[விஜய் தேவரகொண்டா]]></category>
<category><![CDATA[விஷ்ணு ப்ரியா]]></category>
<category><![CDATA[ஷோபா ஷெட்டி]]></category>
<category><![CDATA[ஸ்ரீமுகி]]></category>
<category><![CDATA[ஹர்ஷ சாய்]]></category>
<guid isPermaLink="false">https://wowtam.com/?p=33233</guid>
<description><![CDATA[<p>சூதாட்ட செயலிக்கு விளம்பரம் செய்தது தொடர்பாக நடிகர்கள் நடிகைகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.</p>
<p>The post <a href="https://wowtam.com/4-ed-questions-top-actors-and-actresses-for-advertising-gambling-app/33233/">சூதாட்ட செயலிக்கு விளம்பரம் செய்ததாக டாப் நடிகர்கள் நடிகைகளிடம் ED விசாரணை</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></description>
<content:encoded><![CDATA[
<h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">சூதாட்ட செயலிக்கு விளம்பரம் செய்தது தொடர்பாக நடிகர்கள் நடிகைகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.</mark></strong></h1>
<p>சட்ட விரோதமான சூதாட்ட செயலிக்கு நடிகர், நடிகைகள், தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், சமூக வலைதள பிரபலங்கள் விளம்பரம் செய்ததாக தெலங்கானா போலீஸார் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்துள்ளனர்.</p>
<p>இதன்படி ராணா தக்குபாட்டி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, மன்ச்சு லட்சுமி, பிரனீதா, நிதி அகர்வால், அனண்யா நாகள்ளா, சியாமளா, ஸ்ரீமுகி, வர்ஷினி சவுந்தர்ராஜன், சிரி ஹனுமந்து, வசந்தி கிருஷ்ணன், ஷோபா ஷெட்டி, அம்ருதா சவுத்ரி, நயனி பாவனி, நேஹா பட்டான், பண்டு, பத்மாவதி, இம்ரான் கான், விஷ்ணு ப்ரியா, ஹர்ஷ சாய், பையா சன்னி யாதவ், டேஸ்ட்டி தேஜா, ரீத்து சவுத்ரி, பண்டாரு சுப்ரிதா உள்ளிட்டோர் மீது சைபராபாத் போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.</p>
<p>சட்ட விரோதமான சூதாட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்யுமாறு நடிகர், நடிகைகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். இதற்காக அவர்கள் பன்மடங்கு ஊதியம் அல்லது கமிஷன் பெற்றதாக சமூக ஆர்வலர்கள் தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.</p>
<h1 class="wp-block-heading"><strong>இந்த சூழலில் தெலங்கானா போலீஸார் பதிவு செய்துள்ள வழக்குகளின் அடிப்படையில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா உட்பட 29 நடிகர், நடிகைகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது.</strong></h1>
<p>The post <a href="https://wowtam.com/4-ed-questions-top-actors-and-actresses-for-advertising-gambling-app/33233/">சூதாட்ட செயலிக்கு விளம்பரம் செய்ததாக டாப் நடிகர்கள் நடிகைகளிடம் ED விசாரணை</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
]]></content:encoded>
<wfw:commentRss>https://wowtam.com/4-ed-questions-top-actors-and-actresses-for-advertising-gambling-app/33233/feed/</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
</channel>
</rss>
If you would like to create a banner that links to this page (i.e. this validation result), do the following:
Download the "valid RSS" banner.
Upload the image to your own server. (This step is important. Please do not link directly to the image on this server.)
Add this HTML to your page (change the image src
attribute if necessary):
If you would like to create a text link instead, here is the URL you can use:
http://www.feedvalidator.org/check.cgi?url=https%3A//wowtam.com/feed/